இதய பூவும் இளமை வண்டும் 200 – Tamil Kamaveri

இதய பூவும் இளமை வண்டும் 200 – Tamil Kamaveri
இதய பூவும் இளமை வண்டும் 200
கவிதாயினி குழந்தைக்கு ஆறு மாதம் ஆகியும் தாய் வீட்டிலேயே இருந்தாள். அவள் கணவன் அடிக்கடி வெளியூர் செல்வதால் குழந்தையை கவனித்துக் கொள்ள அவள் தாய் வீட்டில் இருப்பதுதான் சிறந்தது என முடிவுக்கு வந்திருந்தனர். சில சமயம் சசி செல்லும் போது தன் குழந்தைக்கு தாய்ப் பால் புகட்டிக் கொண்டிருந்தால் அவள் தன் முந்தானையலோ அல்லது துப்பட்டாவாளோ தன் மார்பை மறைப்பாள்.
அவனும் யாரும் இல்லையென்றால், “என்னடி நான் பார்க்காததா? இப்படி மறைக்கிறே!!” என சிரித்தபடி கூறுவான்.
“போடா நீ குழந்தை பால் குடிக்கிறதைப் பார்த்து கண்ணு போட்டுருவே!!!”
“ஏன் எனகெல்லாம் பால் கொடுக்க மாட்டியா?,” என கிண்டலாகக் கேப்பான். அவளும் அவனைப் பார்த்து உதட்டை சுழித்து வழிப்பம் காட்டி, “ஆசையைப் பாரு தடி மாட்டுக்கு,” என்பாள்
அன்று கவிதாயினி வீட்டில் யாரும் இல்லை. கவி குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழையும் போது எப்போதும் தன் மாரை மூடுபவள் அன்று மூடவில்லை. அவன் வருவதைக் கண்ட குழந்தை அவனைப் பார்த்து தலையை திருப்பி சிரித்தது. அதன் வாயில் கவ்வியிருந்த நிப்பிள் குழந்தை இழுத்த இழுப்புக்கு நீண்டு வந்தது.
கவிதாயினி வலியில் ஆஆவென கத்தி “பொறுக்கி பய எப்படி கடிக்கிறான் பாரு,” என குழந்தையை செல்லமாக திட்டினாள். குழந்தையின் வாயிலிருந்து நிப்பிளை எடுத்துவிட குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது. எனது கண்கள் இரண்டும் கவியின் முலையிலேயே நிலை குத்தி நின்றது. நார்மலாக இருப்பதைவிட அவள் முலைகள் நன்கு பருத்து உருண்டு திரண்டிருந்தது. முலைக் காம்பிலிருந்து சொட்டு சொட்டாக பால் வடிந்து கொண்டிருந்தது.
“ஏய் கவி…பால் வீணா போறது பாரடி,”
“ஏன் மாமு… நீ வேணா குடிக்கிறியா….?”
“ம்ம்ம்ம்….கொடுத்தா மாட்டேன்னா சொல்லப் போறாங்க…”
“ஆசையைப் பாரு….” என்ற அவளின் அருகில் அமர்ந்தான் சசி. இருவரின் கண்களும் கலந்தன.
“மாமு….” ஹஸ்கி வாய்ஸில் கவி அழைக்க, சசி “ம்ம்ம்ம்….” என்றான்.
“எப்பவும் எங்கிட்டே கிஸ் கேக்குற நீ இப்பல்லாம் ஏண்டா கேக்க மாட்டேங்கிற?”
“நான் கேக்கலேன்னா என்னாடி. நீ கொடுக்க வேண்டிதானே…!!!!”
“என்ன இருந்தாலும் பிகு பண்ணி கொடுக்கிறதுலே உள்ள ஒரு த்ரில்ல் வருமாடா…..!!!”
“ம்ம்ம்ம்….ரொம்பத்தான் ஏங்கிப் போயிருக்கே போலிருக்கு….!”
கவி தன் உதடுகளை அவன் உதடுகளுக்கு பக்கத்தில் கொண்டு போனாள். இருவரின் உதடுகளும் துடித்தன. கவியின் முகத்தை தன் இரு கைகளிலும் ஏங்கிப் பிடித்த சசி அவள் வாயை தன் வாயுடன் இணைத்தான். அவ்வளவுதான் கவி உணர்ச்சி வேகத்தில் அவன் உதடுகளை கசக்கிப் பிழிந்து ஜுஸ் எடுத்து விட்டாள். அவளின் ஆவேசத்தைக் கண்ட சசியும் தன் பங்குக்கு அவளுடைய ஜுசை உறிஞ்சிக் குடித்தான்.
“கவி….”
“ம்ம்ம்ம்…..”
“இந்த தடி மாட்டுக்கு பால் குடுப்பியா….?”
“உனக்கு இல்லாததா மாமு….எவ்வளவு வேணுமோ குடிச்சுக்கோடா….!”
சற்றே தணிந்த சசி, திறந்திருந்த அவள் முலையைக் கவ்வினான். அவள் முலைச்சதைகளை உதட்டில் கவ்வி நாக்கை குவித்து அவள் காம்பை அழுத்த அதிலிருந்து பால் பீறிட்டு அவன் வாய்க்குள் தேவாமிர்தமாய் விழுந்தது. ஒரு முலையில் முழுவதும் குடித்து தீர்த்த அவனுக்கு தன்னுடைய மற்றொரு முலையை எடுத்துக் கொடுத்தாள். அவன் குடிக்க குடிக்க அவளுள் காமதாகம் அதிகரித்து தன் கீழுதட்டை அழுத்திக் கடித்தாள். குழந்தை பிறந்தது முதல் உடலுறவு கொள்ளாத அவளுக்கு காம தாகம் கிளர்ந்தெழுந்தது.
“மாமு பக்கலாமா….” கவி கண்களை மூடியபடியே கேட்டாள்.
அவன் அவள் முலைச்சதையயை நன்கு கவ்விக் கொண்டு பாலைக் குடித்துக் கொண்டே, ம்ம்ம்ம்…என்றான்.
பட்டென கதவு திறந்து உள்ளே வெளிச்சம் பரவ புவியாழினி அங்கு நின்று கொண்டிருந்தாள்.
கவியும் சசியும் செய்வதறியாது திகைத்தனர்.
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்த, புவியாழினி பின்னர் உம்மென்ற முகத்துடன் உள்ளே நுழைந்தாள்.
சசிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
“புவி….” என்ற அவனை புவி பேசவிடாமல் தடுத்தாள்.
“அறுவு நீ ஒண்ணும் சொல்ல வேணாம்..!!! எனக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சு…!!! உன்னை சந்தேகப்படுவேன்னுதானே நினைக்கிறே? ஒருதடவை சந்தேகப்பட்டு என் வாழ்க்கையை தொலைச்சதே போதுண்டா….!!! நீ நிச்சயமாய் அக்காவுக்கு நல்லதுதான் செஞ்சிருப்பே. அவளுக்கு அடிக்கடி பால் கட்டிக்கும். வலியிலே துடிப்பா.
நான் வீட்டுலே இருந்தா நான்தான் அவளுக்கு பாலை உறிஞ்சிவிடுவேன். இன்னைக்கு நான் இல்லே….!!! அதுனாலே நீ அவ பாலை உறிஞ்சுவிட்டுறுக்கே…!!! அப்படித்தானே…?,” என அவள் அப்பாவியாய் கேட்க, நானும் கவியும் ஒருவரையொருவர் பார்த்தவாறு ஆமென தலையாட்டினோம்.
புவி எதையோ தேடி எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள். ஒரு நிமிடம் கதவின் அருகில் நின்ற அவள், “கதவை அடைச்சிக்கோ அறுவு, நான் வர லேட்டாகும்,” என்று கூறிவிட்டு எதுவும் பேசாமல் வேகமாக சென்றுவிட்டாள்.
சசி திகைப்புடன் எழுந்து நின்றான். கவி எழுந்து குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு என்னை பின்னாலிருந்து கட்டிப் பிடித்தாள். அவள் பால்குடங்கள் என் முதுகில் நசுங்கி அதிலிருந்து சுரந்த பால் என் முதுகை நனைத்தது.
“மாமு சரியா பக் பண்ணி ஏழு மாசம் ஆச்சுடா…இன்னைக்கு உன்னை உறிஞ்செடுக்கப் போறேன்,” என்றாள். புவி அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை நினைத்துப் பார்த்த சசிக்கு தான் தப்பு செய்கிறோம் என்ற எண்ணம் முதல் முறையாக எழுந்தது.
“மாமு என்னடா…! உம்முன்னு இருக்கேன்னு அவனை தன்னை நோக்கி திருப்பினாள். தன் முன்பக்கத்தால் அவன் முன்பக்கத்தை நெருங்கி இடித்தபடி நின்ற அவள் அவன் கண்களையே காதல்ரசம் சொட்ட சொட்ட பார்த்தாள். அவள் கைகள் என்னை அணைத்து உதடுகள் அவன்ன் உதடுகளை நெருங்க அவனுக்குள் தீப்பொறி பற்றியது. அவள் உதடுகளை அவன் உதடுகளுடன் இணைத்து அவளை உறிஞ்சி எடுத்தான். சற்று முன் இருந்த தயக்கம் அவனிடம் காணாமல் போய்விட்டது.
கலைந்திருந்த அவள் சேலையை உருவினான். பால் கலசங்களை அவள் ஏற்கனவே வெளியில் எடுத்து விட்டிருந்ததால் அவை குலுங்கி அவனை வரவேற்றன, அவள் கலசங்களில் மீதமுள்ள பாலை கசக்கிப் பிழிந்து குடிக்க, அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். அவளை கட்டிலில் சாய்த்து அவள் பெட்டிக் கோட்டை உயர்த்தி முடி அடர்ந்து பராமரிப்பின்றி காணப்பட்ட அவளுடைய சொர்க்க வாசலில் முகத்தைப் புதைத்து புதையலை தேடினான்.
அவன் தேடிய புதையல் சிறிது நேரத்தில் அவன் வாயில் அகப்பட அதை உறிஞ்சி சுவைத்தான். கவி புழுவாகத் துடித்தாள். அவன் பீரங்கியை எடுத்து அவள் புதைகுழிக்குள் ஒளித்து அவன் தாக்குதலை தொடுக்க அவள் தன் இடுப்பை உயர்த்தி தன் பங்குக்கு தாக்குதல் நடத்தினாள். நீண்ட நேரம் நீடித்த அவர்கள் உறவில் கவி புளகாங்கிதமடைந்தாள்.
“மாமு நீ கிரேட்டுடா…உன்னை அடிச்சிக்க யாராலும் முடியாதுடா….” என்றவாறே அவளும் அவனுக்கு ஈடு கொடுத்தாள். இருவரும் வியர்க்க விறுவிறுக்க உச்சத்தை எட்டினார்கள்.
******
அடுத்த நாள் காலையில் எழுந்து ஒரு பாடலை முனுமுனுத்தபடி வந்த புவியாழினி உச்சபட்ச மகிழ்ச்சியில் இருந்தாள். இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்கு கல்யாணம். அவள் விரும்பிய சசியே மாப்பிள்ளையாக வருவதில் அவள் மிகவும் மகிழ்ந்திருந்தாள். சசியை எழுப்பி அவனுடன் சற்று விளையாட்டு காட்டவேண்டும் என எண்ணியவாரே அவன் வீட்டுக் கதவை திறக்க தங்கமணி படபடப்புடன் ஓடிவந்தாள். “புவி நம்ம நசீமா செத்துட்டாடி….” என கூற புவி அதிர்ந்தாள்.
தூங்குவது போல் நடித்து உள்ளே வரும் புவியாழினியை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படுத்துக் கிடந்த சசியின் காதுகளில் தங்கமணி கூறியது விழ, பெட்ஷீட்டை தூக்கியெறிந்து விட்டு படபடப்புடன் ஓடி வந்தான்.
புவி தான் கேட்டதை நம்பமுடியாமல், “என்னடி சொல்றே நீ?” என்றாள்.
“இப்பதான் எனக்கு சொன்னாங்க…நசீமா விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம்.”
புவிக்கு மயக்கமாக வந்தது. சுவரைப் பிடித்துக் கொண்டாள். “ஏண்டி…?”
“என்னமோ தெரியலே…! காதல் தோல்வின்னு பேசிக்கிறாங்க!”
அவள் கூறியதைக் கேட்டு அப்படியே சமைந்து நின்றான் சசி. சசியால் நசீமா இறந்ததை ஜீரணிக்க முடியவில்லை. மனதுக்குள் வெந்து புழுங்கினான். யாரிடமும் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாத நிலை. தான்தான் காரணமாகி விட்டோமோ தன்னை அடைய முடியாமல்தான் தற்கொலை செய்து கொண்டாளோ? லூசு பெண்னே ஏண்டி இப்படி பண்னே? என மனதுக்குள் அழுதான்.
தோட்டத்திற்கு சென்ற அவனுக்கு வேலையில் கவனம் செல்லவில்லை. அவன் மனம் முழுவதும் நசீமா அக்ரமித்திருந்தாள். டாஸ்மாக் சென்று ஒரு ஹாஃப் பாட்டிலை வாங்கிக் கொண்டு ஆற்றங்கரையை அடைந்தான். மூடியை திறந்து ஊற்றப் போகும் நேரம் அவள் அவனிடம் கேட்ட சத்தியத்தின் ஞாபகம் வந்தது. பாட்டிலை அப்படியே ஓங்கி அங்கிருந்த கல்லில் விட்டெறிந்தான். ஒரு மூலையில் அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு குலுங்க குலுங்க அழுதான்.
வீட்டுக்கு வந்ததும் புவி அவனை காண வந்தாள். “இந்த நசீமா இப்படி செய்வான்னு நான் நினைக்கலே மாமா! அவ லவ் பண்ன பையன் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு இந்த முடிவுக்கு வந்துட்டா. அவன் போனா என்ன வேற பசங்களா கிடைக்க மாட்டாங்க…சரியான லூசு அவ,” என்றாள்.
சசி ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். “புவி உங்கிட்டே நான் கொஞ்சம் பேசணும்,” என்றான்.
“என்ன மாமா சொல்லு,” என்றாள்.
“எனக்கு பொண்ணுங்களோடு தொடர்பிருக்கு தெரியுமா?”
“அதுதான் தெரியுமே..! அண்ணாச்சியம்மாவை வச்சுக்கிட்டிருந்ததா ஊரே பேசுச்சே!”
“அதுமட்டும் இல்லே குட்டி….”
புவி ஒரு பெருமூச்சை விட்டாள். “எனக்கு தெரியும் மாமா. நீயும் அக்கா கவியும் அப்படி இப்படி இருக்கீங்கன்னு….”
சசிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன உனக்கு தெரியுமா?”
“கன்ஃபர்மா தெரியாது மாமா. ஆனால் நீ நேத்தைக்கு அக்காகிட்டே பால் குடிச்சிக்கிட்டிருந்தியே. அப்பதான் அந்த சந்தேகம் எனக்கு வந்துச்சு….”
அவன் தலையை குனிந்து கொண்டான். “ஆனால் முத தடவை உங்கக்கா கூட இக்கட்டான சூழ் நிலையிலே நீ பார்த்தது யதார்த்தமாதான் நடந்துச்சு புவி….”
“அதை நம்புறேன். ஏன்னா அன்னைக்கு உன் முகத்திலே கள்ளம் இல்லை. ஆனால் அடுத்து நான் பார்த்தது…. ரெண்டு பேருமே நார்மலா இல்லை!” கூறிய புவி பெருமூச்சு விட்டாள்.
“அது மட்டுமில்லே புவி! அப்புறமா இருதயா, மெர்லின், ராமோட பொண்டாட்டி பவ்யா…இப்படி கொஞ்சம் பேரு கூட எனக்கு தொடர்பிருந்துச்சு!!!” காரியமாக நசீமாவுடன் உள்ள தொடர்பை மறைத்தேன். அது தெரிந்தால் அவள் நசீமாவை பார்க்கும் பார்வை வேறுவிதமாக இருக்கும் என தோன்றியது.
“இது வரை நீ எப்படி இருந்தியோ மாமா! கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நான்! எனக்கு நீ! ஓக்கேயா?”
******
நசீமா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவனால் புவியிடம் முன்னைப் போல் கலகலப்பாக இருக்க முடியவில்லை. தோட்டம், தோட்டம் விட்டால் வீடு என்று இருந்தான். புவியும் அவனிடம் தெரிந்த வாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் ஏதோ கவலையில் இருப்பதை உணர்ந்தாள். அடிக்கடி அவனை அணைத்துக் கொண்டு அவனிடம், “என்ன அறுவு இப்பெல்லாம் நீ ஆளு நார்மலாவே இல்லையே?” என்றால் அவன் அவளை விலக்கிக் கொண்டு சென்றுவிடுவான்.
புவி அன்று ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தாள். அவள் கையில் ஒரு குவார்ட்ட்டர் பாட்டில் இருந்தது. சந்தோஷமோ, துக்கமோ எதுவென்றாலும் தண்ணியடித்துவிட்டு வரும் சசி மனதில் ஏதோ கவலையோடு திரிந்தாலும் இதுவரை தண்ணியடிக்காததை அவள் கவனித்திருந்தாள்.
சசி கட்டிலில் அமர்ந்திருந்தான். புவியை பார்த்துவிட்டு மோட்டுவலையை வெறித்தான். புவி அவனை நெருக்கியபடி அமர்ந்தாள்.
“என்ன அறிவு…இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலையா? நீ கல்யாணத்துக்கு அப்புறமும் எப்படி வேணும்னாலும் இருந்துக்கோ அறிவு! ஆனா இந்த கல்யாணாத்தை மட்டும் நிறுத்திடாதே….!!!”
புவி உடைந்து அழ ஆரம்பித்தாள். “ச்ச்சீ…ச்ச்சீ…அப்படியெல்லாம் இல்லை குட்டி….!!!” சசியின் கை அவலை அணைத்தது.
நீண்ட நாள் கழித்து அவன் அவளை குட்டி என அழைத்தது அவளுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“நானும் ரொம்ப நாளா பார்க்கிறேன்….நீ சரியா சாப்பிடறதில்லை…தூங்கறதில்லை…!!!”
சசி அமைதியாக இருந்தான்.
“தண்ணியடிச்சா உனக்கு கவலையெல்லாம் மறக்கலாம்னு சொல்வேல்ல! வாங்கிட்டு வந்துருக்கேன். குடிக்கிறியா…?” எனக் கேட்டு பாட்டிலை அவள் முன் வைத்தாள்.
பாட்டிலை அப்படியே தள்ளிவிட்ட அவன், “முதல்ல நீ இங்கிருந்து போ!” என கத்தினான்.
“சார் போஸ்ட்…”
உள்ளே வந்து விழுந்த லெட்டரை புவியாழினி எடுத்து, அவன் பெயரைப் பார்த்து அவனிடம் கொடுத்தாள்.
கையெழுத்து கிறுக்கலாக இருந்தது. அவன் பெயருக்கு வந்திருந்தது. கடிதத்தைப் பிரித்தான். அது நசீமா அவனுக்கு எழுதிய லெட்டர். வெளியே கிறுக்கியிருந்த அவள் உள்ளே முத்து முத்தாக அழகாக எழுதியிருந்தாள்.
என் அன்புக்கினியவருக்கு,
உங்கள் நசீமா எழுதிக் கொள்வது, இந்த கடிதம் தங்கள் கையில் கிடைக்கும் போது நான் இந்த உலகத்தைவிட்டே சென்றிருப்பேன். என்னடா இப்படி அவசரப்பட்டு என் வாழ்க்கையை முடித்துக் கொண்டாளே என எண்ணுகிறீர்களா? என்னால் நீங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் அன்பு தோழி புவிக்கு துரோகம் செய்வதும் பிடிக்கவில்லை. அதனால் யாருக்கும் இடையூறு இல்லாமல் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். நான் இப்போது ரெண்டு மாதம் முழுகாமல் இருக்கிறேன்.
அது வெளியில் தெரிந்தால் என் குடும்பத்தாருக்கு எவ்வளவு அசிங்கம். அந்த அசிங்கத்தை அவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. அதன் மூலமாக உங்களுக்கு இடையூறு செய்வதையும் விரும்பவில்லை. எனவே நான் உங்கள் உயிருடன் இந்த உலகைவிட்டு செல்கிறேன். எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தில் ஒன்றை இனி நீங்கள் நிறைவேற்ற தேவையில்லை. மற்றொன்றை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். புவி குழந்தை மனம் படைத்தவள். அவள் உங்கள் மேல் அளப்பரிய அன்பு வைத்துள்ளாள். அவள் மனம் கோணாமல் அவளுடன் இல்வாழ்க்கை நடத்துவீர்கள் என் நம்புகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் நினைவில் வாழும்,
நசீமா
கடிதத்தை படித்ததும் சசியின் கண்களில் இருந்து அருவியாய் கொட்டியது. கடிதத்தை வைத்து தன் முகத்தை மூடிக் கொண்டு குலுங்க குலுங்க அழுதான். புவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை ஒட்டி அவனை அணைத்தபடி அமர்ந்துகொண்டு, அவனை சமாதானப் படுத்த முயன்று தோற்றாள். பின்னர் சரி அவன் மனதில் உள்ள பாரம் கரையட்டும் என விட்டுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து, அவன் புவியின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்னை மன்னிச்சுடு புவி…! நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன். நசீமா இறந்ததுக்கும் நான் காரணமாகிட்டேன்,” என அவள் கைகளை தன் முகத்தில் பிடித்துக் கொண்டு அழுதான்.
“எனக்கு ஒண்ணும் புரியலே மாமா…நசீமா இறந்ததுக்கு நீ எப்படி காரணமவே…?”
புவியிடம் நசீமா எழுதிய கடிதத்தைக் கொடுத்தான். அதைப் படித்த புவிக்கு கை காலெல்லாம் பதறியது. அழுதுகொண்டே தன் வீட்டிற்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
“புவி கதவைத் திற…ப்ளீஸ் புவி…நான் செஞ்சது தப்புதான்…நீயும் என்னை விட்டு போயிடாதே புவி…ப்ளீஸ்….” என கதவில் முட்டிக் கொண்டு கதறினான்.
“கவலைப்படாதீங்க மாமா! நான் நசியைப் போல செத்தெல்லாம் போயிட மாட்டேன். எனக்கு கொஞ்சம் அமைதி தேவை…கொஞ்சம் என்னை தனியா விடுங்க ப்ளீஸ்…..” என உள்ளிருந்து புவி அழுதபடிக் கூற, அவன் மனதில் சிறிது நிம்மதியுடன் தயங்கி தயங்கி அங்கிருந்து அகன்றான்.
*******
மாலை வேளை! புவி மொட்டை மாடியில் தனியாக நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னால் வந்த சசி லேசாக கனைத்தான். அவள் அவனை ஏறிடாமல் வெறு எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
புவி நீ என்னை வெறுக்கிறியா? தப்புதான்…நான் பண்ன எல்லாமே தப்புதான்….நசீமாவை நான் திட்டம் போட்டு ஏமாத்தலே புவி….அவளுக்கும் தெரிஞ்சுதான் வந்தா. ஆனால் பாவி மக….இந்த மாதிரி தற்கொலை பண்ணுவான்னு எதிர்பார்க்கலே புவி.
“மாமா இதை அன்னைக்கே நீ எங்கிட்டே சொல்லியிருக்கலாம்லே,”
“எங்க மேட்டர் உனக்கு தெரியக் கூடாதுன்னு அவ ரொம்பவே உறுதியா இருந்தா…அதுனாலேதான் உங்கிட்டே சொல்லலே….ஆனால் அவ கர்ப்பமா இருந்தான்னு இப்பதான் எனக்கு தெரியும். அது தெரிஞ்சிருந்தா நானே அவளை கல்யாணம் பண்ணியிருப்பேன். நிச்சயமா நீ என்னை புரிஞ்சிக்கிட்டு விட்டுக் கொடுத்திருப்பே….”
புவி அப்படியே அவன் மார்பில் சாய்ந்தாள். இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு அழுதார்கள்.
*******
திருமண மண்டபம். கவிதாயினியும் குமுதாவும் மிகவும் பிஸியாக இருந்தார்கள். குமுதாவின் மகள் மது மண்டபத்தில் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள். அவளை அடக்குவதே பெரும் பாடாக இருந்தது குமுதாவுக்கு. புவியும், சசியும் மாலையும் கழுத்துமாக நின்றிருக்க அண்ணாச்சியும், அண்ணாச்சியம்மாவும் வந்தார்கள்.
அண்ணாச்சியம்மாவின் கையைப் பிடித்தபடி நடந்து வந்த சிறுவன் அச்சு அசலாக சசியைப் போலவே இருந்தான். புவி ஆசையுடன் எடுத்து அவனைக் கொஞ்சினாள். மாமா உன் பையன் உன்னைப் போலவே துறு துறுன்னு இருக்கான் என என் காதில் கூறினாள். நண்பர்கள் அனைவரும் வந்து வாழ்த்து கூறினார்கள்.
“இப்ப எல்லாம் மாமு நம்ம கூட தண்ணியடிக்கறதில்லை. ஏன் பேச்சிலர் பார்ட்டிக்கு கூட வரமாட்டேன்னு சொல்லிட்டான்னா பார்த்துக்கேயேன்,” என காத்து வருத்தப்பட்டு கூறினான்.
ராம் வர புவி சற்று மிரண்டு ஒதுங்கினாள். நான் அவளைப் பிடித்து அவன் முன் நிறுத்தினேன். அவளருகில் வந்த அவன், “என்னை மன்னிச்சுக்கோம்மா. உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன்,” என உண்மையிலேயே வருத்ததுடன் கூறினான். பவ்யாவும் அவனோடு வந்திருந்தாள். அன்றைய நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் மனம்விட்டு பேசி ஒன்றாகிவிட்டதாகக் கூறினாள். அவளும் திருந்தி வாழ்வதாகக் கூறினாள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
மஞ்சு தனியாக வந்து ஆண் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். ம்ம்ம்…வாய்ப்பு கிடைச்சா யார் கூடயாவது போயிடுவா.
இருதயா தன் பாய்ஃப்ரெண்டை அழைத்து வந்திருந்தாள். அவளுடன் மெர்லினும் வந்திருந்தாள்.
தங்கமணி, “நசீமா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாடி,” எனக் கூற சசியும், புவியும் கண்கலங்கினார்கள்.
முற்றும்.

tamil sex stories teacher studentசின்ன புண்டைஅண்ணி காம கதைகள்tamil kamakathaikal listaunty kamakathaikal in tamilnanbanin manaivi kamakathaikalkamakathaikal tamil ammaanni ool kathai tamiltamil kamakathai latesttamil amma kamatamil new amma magan kamakathaitamil pundai sunni kamakathaikalathai sex stories in tamilnew tamil sex kathikalamma koothi tamiltamil kamavery.comtamil puthiya kamakathaikaltamil kamaveri kamakathaikalool kathaigal 2015hot kamakathaiol kathaikalkamakathaikal story tamilwww tamil sex kathaigalஅம்மா காம கதைmamanar marumagal kamakathaiசுன்னி புண்டைtamil amma magan kamakathaigaltamil kama chatbus travel sex storiestamil thevidiya kamakathaiakka kamaveri kathaigalschool sex tamil storyamma magan sex tamil kathaitamil incent sex storiesread sex stories in tamiludaluravu kathaigal in tamiltamildirtystoretamil amma appa otha kathaikamakathaikal 2000kamaveri kathaigal in tamil pdfகூதியைhomo sex stories in tamiltamil kamakthaikalaan orina serkaiரதியின் கணவன்tamil new incest storytamil hot story annan thangachitamil kamaveri kathai newpakkathu veetu akka kamakathaitamil sex kadhaisex tamil kathaiwww tamil sex kamakathaikalசூத்துகூதி படங்கள்tamil sex kadhikalsex stories on facebooksex kathai thamilkama kadhaikal tamilஅம்மா குண்டிkamakadikaltamilkamakathakikaltamil sex kamakathaikal newதமிழ் ஓழ் கதைகள்கொட்டை வலிஎன் மனைவி அடுத்தவன் கூடkamalogam tamiltamil blue film storiestamil sex kathaiwww hot tamil kamakathaikal comsex pundai kathaiகூதிtamikamakathaigalஓக்கும் படங்கள்x kathai tamilakka thambi ool kathaigaltamil kamakathaikal sithitamil ool kathaigaltamil kamaveri kamakathaikal