கன்னிக்கழியாத கட்டிளம் காளை – 1 – Tamil Kamaveri

கன்னிக்கழியாத கட்டிளம் காளை – 1 – Tamil Kamaveri
இது எனது கற்பனையில் உருவான கதை!!!காதலோடு காமம் சேர்ந்து எழுதப்பட்ட கதை.என் பெயர் அசோக்!!!நான் ஒரு பிசினஸ் மேன்!
இன்னும் கன்னிக்கழியாத கட்டிளம் காளை!!!ஆறடி உயரம்!மாநிறம் தான்.ஆனால் பல பெண்கள் என்னை திரும்பி பார்க்கும்படி வசீகரமாய் இருப்பேன்.
ஆனாலும் இன்னும் எனக்கு காதலி என்று ஒருத்தியும் இல்லை.காரணம் நான் சற்று முரடன்.கோபமாகவே இருப்பேன்.எனக்கு கீழ் பணி புரிய அனைவரும் அலறுவார்கள்.
அப்படியிருக்க அவள் என் வாழ்வில் வந்தாள்.அவள் பெயர் யாத்ரா விஸ்வகர்மா!!எனக்கு அந்தரங்க காரியதரிசியாக வந்தாள்.முதல் அவளை பார்த்த போதே அவள் மேல் நல்ல அபிமானம் வந்தது.
அதையும் மீறி அவள் அழகு!!
அவள் எலுமிச்சை நிறம்!!அளவான தேகம்!!சற்று தூக்கிய கனிகள்.மார்டன் டிரஸ்சில் இருப்பாள்.இடைவரை அலைபாயும் கூந்தல்!!செம்மையான இதழ் யாரையும் முத்தமிட தோன்ற வைக்கும்!!கண் பார்வையே கிரங்கடிக்கும்.
‘இவள் தான் உங்க பி.ஏ.சார்!”என்று ஜி.எம்.கூறிய போது!
‘இவள் தான் உங்க மனைவி!என்றே கேட்டது.
“குட்மார்னிங் சார்!”
“குட்மார்னிங்!ப்ளீஸ் சிட் டௌவுன்!”
“தேங்க் யூ!”-என்று என் எதிரே அமர்ந்தாள்.
“உங்க பெயர்?”
“யாத்ரா விஸ்வகர்மா!”
“விஸ்வகர்மா?”
“அப்பா பேர்!”
“ஓ…மிஸ்.யாத்ரா!இந்த ப்பைல்ஸ்ல உங்க ஜாப் டிடைல்ஸ் இருக்கு!படித்து பாருங்க!டவுட்னா கேளுங்க!”
“தேங்க் யூ சார்!”
“நீங்க போகலாம்!”-அவள் எழுந்து சென்ற போது குலுங்கிய பின்புறம் என்னை வெகுவாக மயக்கியது.
2 மாதங்கள் ஓடின.அவள் வேலையில் நன்றாக ஒன்றிவிட்டாள்.அவள் நடவடிக்கைகளும்,பழகும் திறனும் ஈடுபாடும் என்னை வெகுவாக கவர்ந்தன.
ஆனால் அவள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
ஆபிஸில் எங்களை பற்றி ஒரு கதை கட்ட ஆரம்பித்தார்கள்.
அது ஒரு பக்கம் இருக்க எங்களுள் நெருக்கம் வளர தொடங்கியது.
ஒருநாள்…
நான் வேலை விஷயமாக மும்பை போக வேண்டி வந்தது.அவளையும் அழைத்து செல்லும் நிர்பந்தம்!!!வேறு யாரும் வர இயலாத சூழல்!!!இருவரும் கிளம்பினோம்.விமானமும் கிடைக்கவில்லை.அதனால் ரயிலில் பயணம்.ஏசி கோச் புக் செய்தேன்.எதிர் எதிர் கோட்சில் அமர்ந்தோம்.
அங்கு அதிகமாக கூட்டமும் இல்லை.எங்களுக்கு தனிமை மட்டும் துணையாய் கிடைத்தது.இரண்டு நாள் ரயில் பயணம்!!!
“யாத்ரா!”
“சார்!”
“இரண்டு நாள் இந்த டிராவல்ல நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாடிங் வரலாமா?”
“என்ன சார்?”
“பிரண்ட்ஸ்ஸா பழகலாம்!எப்படியும் மும்பை போனா நான் உன் எம்.டி. ஆயிடுவேன்.அதுவரைக்கும் என்னை உன் பிரண்டா நினைத்துக் கொள்!”-முதலில் தயங்கியவள் பின் ஒத்து கொண்டாள்.
“சரி!உன்னை பற்றி சொல்லு!”
“அது வந்து சார்!”
“ஏ கம் ஆன்…இப்போ தானே பிரண்ட்ஸ்னு சொன்னேன்?கால் மீ அசோக்!!”
“ஓ.கே.அசோக்!”-அவள் குறித்து கூறினாள்.அவளுக்கு தாய் தந்தை இல்லை…பூர்வீகம் மதுரை அருகே கிராமம்….!சிறு வயது முதல் சித்தப்பா தான் வளர்த்திருக்கிறார்!தற்சமயம் அவரும் உயிரோடு இல்லை!வீட்டின் முதல் பட்டதாரி!!!!உடன் பிறந்தவர் என எவரும் இல்லை!!இப்போது சென்னையில் பிளாட்டில் தங்கி இருக்கிறாள்!!!
“அப்பா அம்மா எப்போ இறந்தாங்க?”
“எனக்கு பத்து வயசு இருக்கும் போது!”-நான் அதற்கு மேல் கேள்வி கேட்டு அவளை வேதனை படுத்த விரும்பவில்லை.
அப்படியே இரவானது,
அவள் உறங்கி போனாள்.
காற்றில் அவள் தலை முடி நெற்றியில் படர்ந்தது.என் மனதில் காதல் வழிந்தது.மெல்ல அவளருகே சென்று அதை விலக்கிவிட்டேன்.என் விரல் பட்டதும் லேசாக சிணுங்கினாள்.அவள் திரும்பி படுக்க என் கை அவள் கைக்குள் சிறைப்பட்டது.என் ஆள்காட்டி விரல் அவள் இதழை மெல்ல வருடியது.தூக்க கலக்கத்தில் அவள் ஏதோ ஊறுகிறது என்று இதழை மடக்க என் விரல் அவள் வாய்க்குள் போனது.அவள் அதை சப்பினாள்.அதிலிருந்து சிறு வயதில் விரல் சப்பும் பழக்கம் இருந்தது என தெரிந்தது.எனக்கு சிலிர்த்தது.மீண்டும் நிமிர்ந்து படுத்தாள்.மெல்ல என் விரலை எடுத்து கொண்டேன்.அந்த விரலை நான் சப்பினேன்.அவள் எச்சில் எனக்குள் கலந்தது.அவளுக்கு போர்த்திவிட்டு நானும் உறங்கினேன்.
காலையில் எனக்கு முன்பாக அவள் எழுந்துவிட்டிருந்தாள்.
“குட்மார்னிங் அசோக்!”-நான் கொட்டாவி விட்டப்படி,
“குட்மார்னிங்!”என்றேன்.கண்கள் சிவந்திருந்தன.
“என்ன ராத்திரி எல்லாம் ஒழுங்கா தூங்கலையா?”
“ஏன் கேட்கிற?”
“கண்ணு ரெட்டா இருக்கு!”
“ஓ…எனக்கு டிரெயின் இதான் முதல் முறை அதான்!”-நான் பாத்ரூம் போய் என்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தேன்.
என் பேக்கில் டவலை தேடினேன்.கிடைக்கவில்லை.மறந்துட்டேன்!!யாத்ரா அவள் டவலை நீட்டினாள்.
“இல்லை வேணாம்!”
“பரவாயில்லை யூஸ் பண்ணிக்கோங்க!என்கிட்ட இன்னொன்னு இருக்கு!”-நான் வாங்கி கொண்டேன்.அதில் சந்தனமும் மல்லிகையும் சேர்ந்த மணம் துளைத்தது.
“என்ன சோப் யூஸ் பண்ணுவ யாத்ரா?”-அவள் சற்றே கோபமாக பார்த்தாள்.
“இல்லை…டவல்லை ஸ்மெல் வருதே!”
“மைசூர் சான்டல்!”
“ஸாரி!”
“இட்ஸ் ஓ.கே.!”-சிறிது நேரத்தில் அவள் ஏதோ புத்தகத்தை படித்து கொண்டு வந்தாள்.என்ன புக் என்று பார்த்தேன்!!!
கலீல் கிப்ரான் கவிதைகள் என்றிருந்தது.உதட்டை பிதுக்கி கொண்டேன்.நான் தூக்கம் வருவதற்காக மட்டுமே புத்தகம் படிப்பேன்.மற்றப்படி எனக்கும் புத்தகத்திற்கும் வெகு தூரம்!!!
சிறிது நேரத்தில் மழை தூரியது.யாத்ரா கை நீட்டி ரசித்தாள்.மழை அவள் விரல்கள் வழியே அவள் கையை வருடி மர்ம தேசங்களை தொட்டது.நான் அவளையே கவனித்து கொண்டிருந்தேன்.அவள் என்னை தவிர எல்லாவற்றையும் கவனித்தாள்.இப்படியே மும்பை வந்து சேர்ந்தோம்!!!
மும்பையில் காலடி வைத்ததும் இரு திருநங்கைகள் கை தட்டிய வந்தனர்.யாத்ரா பயந்து போய் என் கைகளை பற்றினாள்.ஒரு நிமிடம் மனம் அந்த திருநங்கைகளுக்கு நன்றி கூறியது.பின் அவர்களை ஒதுக்கிவிட்டு டேக்ஸி பிடித்து ஹோட்டல் வந்தோம்.அங்கே..எங்களுக்காக ஒரு அறை மட்டுமே ஒதுக்கி இருந்தார்கள்.மனதளவில் ஆனந்தமாய் இருந்தாலும் யாத்ராவிற்காக என் ஜி.எம்க்கு போன் செய்தேன்.இருந்த கடைசி அறையை தான் ஒதுக்கி உள்ளார்!!வேறு ஹோட்டல் எல்லாம் தங்க உகந்ததல்ல என்றார்!!!சாவியை வாங்கி கொண்டு வந்தோம்!!!
எங்களோடு வந்த ரூம் சர்வீஸ் பாயை 100 தந்து அனுப்பி வைத்தேன்.விஸ்தரமான அறை!!!ஒரு கண்ணாடி அறைக்குள் மழை போல தண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது.எவ்வளவு இருந்தும் கட்டில் மட்டும் ஒன்று தான்.அது போதும் எனக்கு!!!ஹனிமூன் வந்தது போல இருந்தது.கதவை சாத்தினேன்.யாத்ரா என்னை பார்த்தாள்.பின் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.நான் கட்டிலில் விழுந்தேன்.
“கிளம்பலையா?”
“எங்கே?”
“மீட்டிங்!”
“அது நாளைக்கு தான்!இன்னிக்கு முழுசும் தூங்க போறேன்!என்னை எழுப்பாதே!”-அப்படியே கட்டிலில் விழுந்தேன்!!கண்களை மூடி கொண்டேன்.யாத்ரா நான் உறங்கிவிட்டேன் என்று குளிக்க சென்றாள்.
சிறிது நேரத்தில் உடலில் ஒரு டவலை மட்டும் சுற்றி கொண்டு வந்தாள்.என்னை பார்த்தாள்.நான் உறங்குவது போல பாவனை செய்தேன்!!
உடை மாற்ற தொடங்கினாள்.ஒவ்வொன்றும் தெளிவாய் தெரிந்தன.ஒருவழியாய் உடை மாற்றி விட்டாள்.
அதன் பின் நன்றாக உறங்க ஆரம்பித்தேன்.கண் விழித்த போது மணி இரவு எட்டு!!!
யாத்ராவை பார்த்தேன் அவள் பால்கனியில் இருந்தாள்.எழுந்து குளிக்க சென்றேன்.பனியனும் முக்கால் பேன்டும் அணிந்து கொண்டு வந்தேன்!!!
அவள் என்னை கண்கள் விரிய பார்த்தாள்.என் உடல் அமைப்பு ஹீரோ போல இருக்கும்!!!கையை அழுத்தினால் புஜங்கள் முறுக்கி கொண்டு நிற்கும்!அவள் அதை ரசிப்பது எனக்கு தெரிந்தது.கண்டும் காணாதது போல இருந்தேன்.
ஏதோ உணர்ந்தவள் திரும்பி கொண்டாள்.அவளை அப்படியே இழுத்து இதழில் முத்தமிட தோன்றியது.கட்டுப்படுத்தி கொண்டேன்.இரவு நேரம்.தனிமை வேறு!எங்களை தடுமாற வைத்தது.நான் அவள் நெருக்கத்திற்காக ஏங்கி கொண்டிருந்தேன்.பின் இருவரும் ரெஸ்டாரண்ட் சென்று உணவருந்தி வந்தோம்.சில சமயத்தில் என் கை அவள் மர்மங்களை தீண்ட பார்த்தது.அவள் விலகி கொள்வாள்.
“காதலை பற்றி என்ன நினைக்கிற யாத்ரா?”
“எதுக்கு சார்?”
“சாரா?”
“இல்லை..மும்பை வர வரைக்கும் தான் பிரண்ட்ஸா இருக்க சொன்னீங்க!”-சற்று பழகினாலும் உரிமை எடுத்து கொள்ளும் காலத்தில் அவள் கண்ணியம் எனக்கு பிடித்தது.
“பரவாயில்லை…வேலை விஷயத்துல சாரா இருக்கேன்.மற்ற நேரத்துல அசோக்கா இருக்கேன்!”
“ம்..”
“சரி நீ பதில் சொல்லு!காதலை பற்றி என்ன நினைக்கிற?”
“எனக்கு தெரியாது அசோக்.”
“என்ன?”
“காதல் பற்றி அதை அனுபவித்தவங்களுக்கு மட்டும் தான் தெரியும்ல!எனக்கு இதுவரையும் யார் மேலையும் அந்த உணர்வு வரலை!”
“நிஜமாவா?”
“ஆமா!”
“ஏன் நீ எதிர்ப்பார்க்கிறவன் உன் வாழ்க்கையில வரலையா?”
“நான் எந்த எதிர்ப்பார்ப்பும் வைக்கலை!”
“ஏன்?”
“ஏன்னா!!எனக்கு பயம்!அந்த காதல் என்னை ஏமாத்திட்டா??இயற்கையா எனக்கு அதிகமான அன்பையும் ஏமாற்றத்தையும் தாங்குற சக்தி இல்லை!ஒருவேளை ஏமாற்றம் வந்தா அதை தாங்கிட்டு என்னால வாழ முடியாது!”-அப்போதே முடிவு செய்தேன்.அவள் தான் மனைவி!!!
“அப்போ வாழ்க்கை முழுசும் இப்படி தானா?உன்னால உன் எல்லா இச்சையும் கட்டுப்படுத்த முடியுமா?”
“புரியலை!”
“அது…வந்து…”-இழுத்தேன்.
“தாம்பத்தியம் பற்றி கேட்கிறீங்களா?”
“ம்..”
“வாழ்க்கையில செக்ஸ் ஒரு சின்ன பகுதி!ஆனா செக்ஸ்காக வாழ்க்கை இல்லை!”-அவள் ஒவ்வொரு பேச்சும் ஈர்த்தது.
“உன்னை மனசார விரும்புறவங்க கிடைத்தால்??”
“கிடைக்கும் போது பார்த்துக்கலாமே!”-அவள் தலையணையை எடுத்தாள்.
“எங்கே போற?”
“நான் சோபாவுல படுத்துக்கிறேன்!”
“ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா?”
“ச்சே!ச்சே!அதுக்கில்லை!”
“அப்போ இங்கேயே படு!”
“இல்லை…”
“வாழ்க்கையிலே பாதியா வந்துட்ட!பெட்ல பாதி தர மாட்டேனா?”
“என்ன?”
“பிரண்ட்மா!”
“ஓ..”
“இங்கேயே படுத்துக்கோ!”-அவள் தயங்கியப்படி ஒப்பு கொண்டாள்.விளக்கை அணைத்துவிட்டு படுத்தோம்.சிறிது நேரத்தில் நன்றாக உறங்கி போனாள்.
நான் நீண்ட நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டேன்!!அதில் காதல் மட்டும் இருந்தது.அப்படியே உறங்கி போனேன்.இரு தினங்கள் ஓடின.
அன்று யாத்ரா சோர்வாக காணப்பட்டாள்.சரியாக சாப்பிடவும் இல்லை!!
“என்னாச்சு யாத்ரா?”
“ஒண்ணுமில்லை!”
“எதாவது பிராப்ளமா?”
“இல்லை லேசா தலைவலி!”
“அப்போ ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே!”
“இல்லை பரவாயில்லை..வொர்க் முடிச்சிட்டு பார்க்கலாம்!”
“யாத்ரா!”
“நீங்க சொல்லுங்க அசோக்!”-நான் சில குறிப்புகளை கூறினேன்.குறிப்புகளை எடுத்தவள் ஏதோ எடுக்க எழ மயக்கத்தில் தள்ளாடினாள்.
“யாத்ரா!”-ஓடி சென்று அவளை தாங்கினேன்.அவள் என் மேல் சரிந்தாள்.அவளை தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினேன்.
“யாத்ரா!”-முகத்தில் தண்ணீர் தெளித்தேன்.சற்று நேரத்தில் கண் விழித்தாள்.
“நான் தான் அப்போவே சொன்னேன்ல?இப்போ பாரு…என் பேச்சை கேளு!கொஞ்ச நேரம் தூங்கு!”-அவளருகே ஆறுதலாய் கூறினேன்.
“இல்லை நான்..”-என்று அவள் எழ முயற்சிக்க,அவளை கட்டிலில் தள்ளினேன்.
“ப்ளீஸ் யாத்ரா!தயவுசெய்து ரெஸ்ட் எடு!நீ எந்த வேலையும் இப்போ பண்ண வேணாம்!நான் பார்த்துக்கிறேன்!”-அவள் கன்னத்தை பிடித்தப்படி பேசினேன்.அவள் என்னை உற்று பார்த்தாள்.
கையை எடுத்துக் கொண்டேன்.தயக்கம் அதிகரிக்க விலகினேன்.இரு தினங்கள் பயங்கரமாக கொதித்தது அவள் உடல்!!!பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டேன்.அவள் என்னிடம் பயத்தோடு பழகினாள்.
அதன் காரணமும் புரிந்தது.மூன்றாம் நாள் உடல்நிலை பரவாயில்லை.அவள் சற்று சோர்வாக கட்டிலில் சாய்ந்தப்படி இருந்தாள்.
“இப்போ எப்படி இருக்கு?”-அவளருகே அமர்ந்து கேட்டேன்.
“பரவாயில்லை!”-அவள் நெற்றியை தொட்டு பார்த்தேன்.கண்களை மூடிக் கொண்டாள்.உடல் சற்று தகித்தது.
பேசாமல் அமர்ந்திருந்தோம்.
“யாத்ரா!”
“ம்..”
“ஐ லவ் யூ யாத்ரா!”-துணிந்து சொல்லிவிட்டேன்.அவள் புருவத்தை சுருக்கி என்னை பார்த்தாள்.திடீெரன என்னிடமிருந்து விலகினாள்.
“என்னாச்சு?”
“ஸாரி சார்!எனக்கு அந்த ஐடியா இல்லை”-அசோக்கான நான் சாராக மாறிவிட்டேன்.
“முதல்ல ஏத்துக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.யோசித்து சொல்லு!”
“யோசிக்க ஒண்ணுமில்லை!என்கிட்ட என்ன இருக்குன்னு!!”
“என் மனசு!உன்னை பார்த்தப்போதே அதை நான் தொலைத்துவிட்டேன்!எப்படியும் ஒரு நாள் என் மரணம் வரும்!அப்போ உன் மடியில சாகணும்னு ஆசைப்படுறேன்!”
“சார் ப்ளீஸ்!”
“சரி ஓ.கே.நல்லா யோசிச்சு சொல்லு!”-அவள் மவுனமாய் இருந்தாள்.அன்றிரவே அவள் படுக்கை சோபாவுக்கு மாறியது.என்னிடமே பேசுவதை தவிர்த்தாள்.வேலையை முடித்துவிட்டு கிளம்பினோம்!!!இம்முறை விமானத்தில் வந்தோம்.அவளை அவள் பிளாட்டில் இறக்கி விட்டேன்.மறுநாள் அவள் வேலைக்கு வரவில்லை!!!
மறுநாளும் காத்திருந்தேன்!!!வரவில்லை!போன் செய்தேன்!!எடுக்கவில்லை!!அன்றிரவு அவள் பிளாட்டுக்கு சென்றேன்.கதவை திறந்தாள்,கண்கள் அழுத அறிகுறியை காட்டியது.
“என் கூட கொஞ்சம் வரீயா?”
“எங்கே?”
“வரீயா?”-கோபமாக கேட்கவும் பயந்தப்படி கிளம்பினாள்.
இரவு நெருங்கும் வேளை அது…!!
அருகிலிருந்த கடற்கரைக்கு சென்று மணலில் அமர்ந்தேன்.சற்று தயங்கியப்படி என் பின்னால் நின்றாள்.
நீண்ட நேரம் அலைகளை பார்த்து கொண்டிருந்தேன்.
“சார்!”
“இதோ பார் யாத்ரா!உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடு!என்னை அவாய்ட் பண்ணாதே!என்னால உன்னை பார்க்காம இருக்க முடியலை!உன் கூட பேசாம இருக்க முடியலை!நீ கிடைக்கலைன்னாலும் நான் என்னை மாற்றிக்க போறது இல்லை!உன்னை என்னிக்கோ மனைவியா ஏத்துக்கிட்ட மனசு இது!என்னிக்கும் மாறாது!”
“சார்!சொன்னா கேளுங்க….நீங்க எங்கே?நான் எங்கே??”
“என் ஸ்டேட்ஸ் தான் உனக்கு பிரச்சனையா?நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடவா?”
“எனக்காக விட்டுட்டா?உங்க அப்பா அம்மா பற்றி யோசித்து பார்த்தீங்களா?”
“யாத்ரா!”
“நான் சம்மதித்தாலும்!அவங்க சம்மதிப்பாங்களா?”
“எனக்கு அப்பா இல்லை யாத்ரா!அம்மா மட்டும் தான்!நான் உன்னை பார்த்த போதே உன்னை பற்றி சொல்லிட்டேன்!அவங்க சந்தோஷப்பட்டாங்க!அவங்க அந்தஸ்து பார்க்கிறவங்க இல்லை!என்னை புரிஞ்சிக்கோ யாத்ரா!நீ இல்லாத வாழ்க்கையை யோசிக்க கூட முடியலை!”-அவள் அமைதியாக இருந்தாள்.
“ப்ளீஸ் யாத்ரா!”
“அசோக்!”-அவளது அழைத்ததே அவள் மனதை எனக்கு புரிய வைத்தது!!என் அருகே வந்தாள்.
“எனக்கு இப்போதும் பயமா இருக்கு!”
“புரிஞ்சிக்க மாட்டல்ல?என் உயிரை தந்தா புரிஞ்சிப்பியா யாத்ரா?”-நான் கடலை நோக்கி போனேன்.சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் நான் உண்மையாக போகிறேன் என்றதும் பதறினாள்.
“அசோக்!நில்லுங்க!”-அவள் வருவதற்குள் நான் கடலின் அருகே போனேன்.
” என் பேச்சை கேளுங்க!”-நான் நிற்கவில்லை.
“ஐ லவ் யூ அசோக்!”-என்று கத்தினாள்.சட்டென நின்றேன்.அவளை திரும்பி பார்த்தேன்.அவள் ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்தாள்.
“என்னை விட்டு போகாதீங்க அசோக்!”என்றாள்.
“என்னை மன்னிச்சிடுங்க!”என்று அழுதாள்.அவளை இறுக்கமாக அணைத்தேன்.
“கல்யாணத்துக்கு சம்மதமா?”
“ம்..”
“நான் எப்படி நம்புறது?”-அவள் கேள்வியாய் பார்த்தாள்.
“ஒருவேளை நீ எனக்காக பொய் சொல்லி இருந்தா?”-அவள் பெருமூச்சு விட்டாள்.நான் எதிர்பாராத வகையில் என் இதழில் முத்தமிட்டாள்.மெய் மறந்து போனேன்.மெல்ல பஞ்சை கொண்டு ஒத்தடம் தந்தது போல இருந்தது.அவள் இடையை இறுக்கினேன்.செம்மையான இதழ்கள் நடுவே என் உறுதியான உதடு சிக்கி கொண்டது.மெல்ல என்னை விலகினாள்.தலைகுனிந்தப்படி,
“இப்போ நம்புறீங்களா?”என்றாள்.திணறி போனேன்.அவள் இதழ் தந்த போதையில் இருந்து இன்னும் வெளி வரவில்லை.
நான் அவள் கன்னத்தை பற்றி இதழை எனதாக்கினேன்.
என்னை இறுக்கினாள்.அவள் உதட்டை கடித்தேன்.அவள் என்
னை தள்ளினாள்.
“நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்!”
“ஏன்?”
“அது கல்யாணத்துக்கு அப்பறம் தான்!”
“கிஸ் மட்டும்?”
“சாப்ட் கிஸ் மட்டும் தான்!அதுவும் கன்னத்துல தான்!”
“நியாயமே இல்லை!”
“எனக்கு நேரமாயிடுச்சு!”
“சரி வா கிளம்பலாம்!”-அவளோடு கை கோர்த்து நடந்தேன்!!
அவளை வீட்டில் இறக்கி விட்டேன்.
ஒரு இரண்டு மாதம் ஓடியது…
நான் நீலாங்கரையில் உள்ள என் பங்களாவிற்கு சென்றிருந்தேன்.கடற்கரை அழகாக தெரிந்தது.கடலுக்கு நன்றி கூறினேன்.யாத்ரா தன் காதலை ஒப்புக்கொள்ள வைத்ததற்கு!!அதே கடல் இன்று அவளை என்னோடு சேர்த்து வைக்குமா?என்று தோன்றியது.என் வேலைக்காரனை எனக்கு விபத்து நேர்ந்தது என்று அவளுக்கு போன் செய்ய சொன்னேன்.
அவனும் செய்தான்.உதவிய அவனுக்கு 1000 ரூபாய் வழங்கி சினிமாவிற்கு அனுப்பிவிட்டேன்.
யாத்ரா அரை மணி நேரத்தில் ஓடி வந்தாள்.
“அசோக்!”
“அசோக் எங்கே இருக்கீங்க?”
“யாராவது இருக்கீங்களா?”-நான் கதவை மெல்ல சாத்தினேன்.யாத்ரா பதறியப்படி திரும்பினாள்.
என்னை பார்த்ததும் அவள் என்னை வந்து அணைத்து கொண்டாள்.
“உ…உங்களுக்கு எதுவும் ஆகலையே!”-நான் விவரத்தை கூறினேன்,அவள் என் மார்பில் அடித்தாள்.
“வலிக்குதுடி!”
“வலிக்கட்டும்!நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?ஒரு நிமிஷம் செத்துட்டேன்!”
“கொன்னுடுவேன் ராஸ்கல்!எதுக்கு இப்படி பேசுற?”-அவள் அழுதாள்.
“அழாதே யாத்ரா!”-அவள் மீதிருந்த காதலோடு காமத்தை தூண்டியது அவள் நெருக்கம்!!
“தப்பு பண்ணலாமா?”-அவள் சட்டென நிமிர்ந்தாள்.
“என்ன நீங்க இப்படி எல்லாம் கேட்கிறீங்க?”
“உன்கிட்ட தானே கேட்க முடியும்?”
“வேணாம்!”-அவள் விலகினாள்.அவள் கையை பிடித்து இழுத்தேன்.
“அசோக் விடுங்க!”
“ப்ளீஸ்!”
“நான் ஒத்துக்க மாட்டேன்!”-அவளை இழுத்து அணைத்தேன்.அவள் திமிறினாள்.அவள் இதழை கவ்வினேன்.
“அசோக் வேணாம்!”-பலவீனமாய் கூறினாள்.
“ப்ளீஸ்டி!எத்தனை நாள் நானும் என்னை கட்டுப்படுத்துறது?இன்னிக்கு ஒருநாள் மட்டும்!”-பிடிவாதமாக இருந்தவள்,பின் சம்மதித்தாள்.
அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றேன்.கட்டிலில் போட்டேன்.என் சட்டையை கழற்றினேன்!!அவள் பின்னால் நகர்ந்தாள்.அவள் கழுத்தை உதட்டால் கடித்தேன்.ரசித்தாள்.என் மார்பை வருடினாள்.என் கழுத்தை,முதுகை தடவினாள்.நான் எழுந்து சென்று ஐஸ் கட்டிகளை எடுத்து வந்தேன்.
“சில விளையாட்டு விளையாடட்டா?”
“ம்”-அவள் கைகளை கட்டிலோடு கட்டினேன்.ஒரு ஐஸ்கட்டியை அவள் நெற்றியில் வைத்தேன்.
அவளுக்கு உடல் சிலிர்த்தது.அதை அப்படியே இறக்கினேன்.அவள் காமத்தில் திளைத்தாள்.
“ம்ம்…ஆஆ…!”முனகினாள்.அப்படியே அதை அவள் டி சர்ட் உள் போட்டேன்.அவள் நெளிந்தாள்.மற்றொரு ஐஸ் கட்டியை எடுத்தேன்.அவள் டி சர்ட்டை சற்று தூக்கி தொப்புளில் வைத்தேன்.
“அ…சோ…க்!”கத்தினாள்.அதை வயிற்றில் தடவினேன்.
அவள் துடித்து போனாள்!!கட்டை அவிழ்த்தேன்!!!அவள் குளிரில் நடுங்கினாள்.
“இன்னொரு விளையாட்டு விளையாடலாமா?”
“என்ன விளையாட்டு?”
“பட்டாம்பூச்சி விளையாட்டு!”
“அப்படின்னா?”
“பறந்து போய் ஒளிஞ்சிக்கிட்ட என் பட்டாம்பூச்சியை தேடணும்!”
“இங்கே தான் அது இல்லையே!”
“இருக்கே!”
“எங்கே?”
“உன் டிரஸ் உள்ளே!”
“என்ன?”
“ம் சீக்கிரம் டிரஸ் கழட்டு!”
“மாட்டேன்!”-நான் அவள் டி சர்ட்டை கழற்றினேன்.உள்ளே வெள்ளை நிற பிரா அணிந்திருந்தாள்.கவர்ச்சியாய் இருந்தது அவள் முலைகள்.
நான் அதையே பார்த்தேன்.அவள் கைகளை குறுக்கே கட்டினாள்.
“அநேகமா அங்கே தான் போயிருக்கும்.நான் பார்க்கணும் கை எடு!”-கைகளை விலக்கினேன்.
“அசோக் எனக்கு கூச்சமா இருக்கு!”
“கண்ணை மூடிக்கோ!”-என்று அவள் முலைகளை பிடித்தேன்.
கண்களை மூடி கொண்டாள்.அவளை கட்டிலில் சாய்த்து இதழை கவ்வினேன்.அப்படியே முலையை பிசைத்தேன்.பிராவையும் கழற்றினேன்.34 சைசில் முட்டிக் கொண்டு நின்றன.எச்சில் ஊறியது.நக்க ஆரம்பித்தேன்.முனகல் சப்தம் கேட்டது.
கலசத்தை பிசைந்து கொண்டே இதழில் நாக்கால் நக்கினேன்.செங்குந்தாய் நின்ற பந்து ஒன்றை வாயில் வைத்து சப்பினேன்.அவள் தலையை இறுக்கினாள்.உடலில் ஏற்பட்ட இச்சை என்னை மதிமயங்க வைத்தது.அவள் கைகளை இறுக்கமாக அழுத்தினேன்.அவளை பார்த்தேன்.காமத்தில் தொலைந்து போயிருந்தாள்.காதலோடு அவள் கண்களில் முத்தமிட்டேன்.கண்களை திறந்தாள்.என் கை அவள் இடையை அழுத்தியது.மூச்சை இழுத்தாள்.இறங்கி அவள் வயிற்றில் முத்தமிட்டேன்.
“தாடி குத்துது!”அப்படியும் இப்படியும் தலையை தேய்த்தேன்.
என் தலையை வருடியப்படி முனகினாள்.தொப்புளில் கடித்தேன்.நக்கினேன்.
அவள் ஜீன்ஸ் ஜிப்பை இறக்கினேன்.
“வேணாம் அசோக்!”பயத்தோடு கூறினாள்.அவள் மன்மத மேட்டை பேன்டோடு அழுத்தினேன்.அவள் பேன்ட்டை கழற்றினேன்.பிங்க் கலர் பேன்டிஸ் அணிந்திருந்தாள்.அதையும் கழற்றினேன்.திரும்பி படுத்து கொண்டாள்.
“திரும்புடி!”
“மாட்டேன்!”
“நான் உன்னை முழுசா பார்க்கணும்!”
“எனக்கு வெட்கமா இருக்கு!”
“என்கிட்ட என்னடி வெட்கம்?”
“போங்க அசோக்!”-அவள் அருகே படுத்தேன்.சிறிது நேரம் அப்படியே பார்த்து கொண்டிருந்தேன்.
“அவ்வளவு தான் தருவியா யாத்ரா?”-அவள் என்னை இறுக அணைத்தாள்.
“நான் மொத்தமும் உங்களுக்கு தான்!”-அவளை தள்ளி அவளை முழுதும் பார்த்தேன்.கண்களை மூடி கொண்டாள்.சுத்தமாக ஷேவ் பண்ணி இருந்தாள்.சிவப்பு நிறத்தில் இருந்தது மர்ம தேசம்.இறங்கி முத்தமிட்டேன்.தொடையை இறுக்கி கொண்டாள்.
பெண்மை இதழை வருடினேன்.என் கையை பிடித்து கொண்டாள்.அவள் கைகளை பிடித்து கொண்டு பெண்மையை நக்கினேன்.அதன் வாசம் என்னை கிறங்கடித்தது.யாத்ரா என் தலையை இறுக்கி கொண்டாள்.
“யாத்ரா!நீ வலி தாங்குவியா?”-அவள் யோசித்தாள்.
“உங்களுக்காக நிச்சயம் தாங்குவேன்!”-என் காமத்தை காதல் கட்டுப்படுத்தியது.
“இல்லை..வேணாம்!அப்பறம் பார்த்துக்கலாம்!”
“அசோக்!என்னாச்சு உங்களுக்கு?இப்படி வாங்க!”-நான் அவள் மேல் படுத்தேன்.
“விருப்பம் இல்லையா?”
“இருக்கு!உனக்கு வலிக்குமே!”-அவள் தலையை கோதினாள்.
“எனக்கு உங்க சந்தோஷம் தான் முக்கியம்!நான் வலியை தாங்குவேன்.என்னிக்காவது உடைய போறது தானே!”
“உனக்கு சம்மதமா?”
“ம்..”நான் என் ஆண்மையை வெளியே எடுத்தேன்.விழிகள் விரிய பார்த்தாள்.மெல்ல அவள் பெண்மையில் சொறுகினேன்.தடுத்தது.மெதுவாய் தள்ளினேன்.கன்னித்திரை கிழிய ஆரம்பித்தது.
அவள் வலியை எனக்காக தாங்கினாள்.மிருதுவானவள் சற்று இறுக்கி பிடித்தாலும் வலி தாங்க மாட்டாள்.ஆனால் எனக்காக தாங்கினாள்.மெல்ல தள்ளியவன்.ஒரே இறக்காய் இறக்கினேன்.கத்த முடியாதப்படி அவள் வாயை பொத்திவிட்டேன்.அவள் நகர பார்த்தாள் முடியவில்லை.கண்களில் பயங்கர கண்ணீர்!!நான் அவளை என் மேல் படுக்க வைத்தேன்.அவள் தலையை வருடினேன்.ரத்தம் என் ஆண்மையில் சற்று பதிந்து இருந்தது!!
“வலி போயிடுச்சாம்மா?”
“ம்..”-அவள் மேல் படுத்தேன்.மீண்டும் அவளுள் சொறுகி இடித்தேன்.அவளது மார்பகங்களை பிசைந்தேன்.ஆறு நிமிடத்தில் விந்தை கக்கினேன்.அவளும் உச்சம் அடைந்தாள்.இருவரும் ஒன்றாய் கலந்தோம்!!
அவள் அருகில் படுத்தேன்.
“யாத்ரா!”-அவளுக்கு இன்னும் உச்சம் அடங்கவில்லை.அவள் இதழில் முத்தமிட்டேன்.
“இனி நம்மளை பிரிக்க முடியாது யாத்ரா!”
“அசோக்!”-அவள் அழுதாள்.
“ஏன்டி அழுவுற?”tamil sex stories
“இனி நான் அநாதை இல்லை!எனக்கு நீங்க இருக்கீங்க!”
“நீ எப்பவும் அநாதை இல்லைடி!”-அவள் என்னை கட்டி கொண்டாள்.நாங்கள் விரைவில் திருமணம் செய்ய போகிறோம்!!!வாழ்த்துங்கள்!!!
கன்னிக்கழியாத கட்டிளம் காளை – 1

kamalogam kamakathaikalthamil sex kathikaltamil kamakathaikal full storytamil incest kamakathaigalkamalogam kathaigal tamilஅண்ணன் தங்கை காம கதைகள்gay sex kathaitamil amma dirty storiestamil kamaveri kathitamil kamakathaikalannan thangai kamakathaitamil dirty stories onlinetamil kamakathai anninew tamil kamamtamil incent sex storiestamil. kamakathaikalkamaverikathaigaltamil kama kathaianni kamakathikalaunty kamaveri kathaigaltamil ool kathaigal latesttamil kamaktamil olu pundai kathaigalamma pundai tamil storyதமிழ் காம கதைகள் அம்மா மகன்tamil kama kathaikal newkamakathaiklal tamiltamil kamatamil hot sex kamakathaikalool kathaigal in tamil 2015koothi nakkuvathu eppadikamaveri kathaigal tamilwww kamakathihot tamil aunty storiestamil kama kathai akkatamil x storeykamaveri kathaigal tamilsithi kamakathai in tamilkamakathaikal in thamiltamil kamaveri kathaigal 2010tamilsex storrysunni pundai storytamil aunties hot storiesaunty pundai story tamil fonttamil chithi pundaiஊம்புவது எப்படிtamil kamakamma appa otha kathai in tamilkamaveri kadaigalஆண்டி பால் கதைகுடும்ப காம கதைகள்amma magan sex story tamilsuper kamakathaikalammavai karpalitha maganathai pundai kathaigal in tamiltamil new sexstoryaunty kamaveri kathaigalsithi kamakathai in tamilமச்சினியும் நானும்aunty kamakathaikal thanglishkamakkathikaltamil amma magan new kamakathaikaltamil kamakathaikal listnew ool kathaikamaveri tamil storytamil kamakkathigalmamanar marumagal kalla uravu kathaigalwww tamil sex story new comnew sex kamakathaikaltamildirtykathaikalamma magan udaluravukamaveri tamil storythamil kama kathaitamil kamaveri hdtamilkamakathaikalhot comtamil teacher student kamakathaikal