தேடாமல் கிடைத்த சுகம் 2 – Tamil Kamaveri

தேடாமல் கிடைத்த சுகம் 2 – Tamil Kamaveri
ஜனங்களின் சலசலப்பு சப்தம் கேட்டு நான் கண்விழிக்க, ரயில் ஏதோ ஒரு நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. நான் கீழே இறங்கி பார்க்க, இன்னும் அந்த ஜோடி நெருக்கம் மாறாமல் அமர்ந்து இருந்தனர். அந்த இருக்கையில் மிதுன் மட்டும் அமர்ந்திருந்தான், ஐஸ் காணவில்லை. அப்போது நேரம் ஆறாகிக் கொண்டு இருக்க, மெல்ல சூர்யோதயம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. ரயில் கோவில்பட்டியில் நிற்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன். சரி பாத்ரூம் சென்று வரலாம் என்று எழும்ப, எதிரில் ஐஸ் சுடிதார் அணிந்து கொண்டு வந்தாள்.
“என்னடி, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்ட”
“அப்புறம், நம்ம ஊருக்கு அப்டியே வர சொல்றியா”
“வர வேண்டியது தான”
“அய்யோடா, அப்புறம் எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாப்பாங்க. அதான் சுடிக்கு மாறிட்டேன்”
“சரி, நான் பாத்ரூம் போய்ட்டு ப்ரஸ் ஆகிட்டு வரேன்” என்று கூறி சென்று வந்தேன்.
நான் வருவதற்கு முன்பே ரயில் கோவில்பட்டியை கடந்து சென்றுவிட்டது. இன்னும் ஐம்பது நிமிடங்களில் திருநெல்வேலியை சென்றடையும். ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்க, நான் ஐஸ்வர்யாவை இடித்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்தேன்.
“லூசு, காபி கொட்டிட போகுது. இந்தா உனக்கு தான்” என்று கூறிக் கொண்டே, அவள் வாங்கி வைத்திருந்த காபியை என் முன்பு நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம் பா, இந்த கெட்ட பழக்கம் லா எனக்கு கிடையாது. நீயே காபிய குடிச்சிக்க” என்று அவளது கையை பிடித்து தடுத்தேன்.
“ஓ…. ஐயா காபி, டீ லா குடிக்க மாட்டிங்களோ”
“எஸ், ஒன்லி பால் மட்டும் தான்”
“உன் மூஞ்ச பாத்தாலே தெரியுது, நீ பால் குடிக்கிற பரதேசி னு” என்று அந்த காபியை ஐஸ்வர்யாவும் மிதுனும் குடித்து முடித்தனர்.
அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்க, ரயில் திருநெல்வேலியை நெருங்கியது. ரயிலில் உள்ள அனைவரும் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்க தயாராக நிற்க, ரயில் நடைமேடையில் நுழைந்து நின்றது. நான் ஐஸ்வர்யாவின் உடைமைகளையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்க, அவள் மிதுனை கையில் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள். பிறகு மூவரும் சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா மற்றும் இதர பலகாரங்களை வாங்கிக் கொண்டு பழைய பேருந்து நிலையத்தில் எங்கள் ஊர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் காத்திருந்தோம். 7.30 மணி மணி அளவில் ஒரு பேருந்து கொஞ்சம் கூட்டமாக வந்தது. எங்கள் ஊருக்கு அடிக்கடி பேருந்து இல்லாத காரணத்தால் அதில் ஏறிக் கொண்டோம். கூட்டம் காரணமாக ஐஸ் என் மீது சாய்ந்து நிற்க, அவளது பெரிய பின்புறம் எனது ஆண்மையை அழுத்திக் கொண்டு இருந்தது. நானும் எதுவும் செய்யாமல் அவளது பின் புறத்தின் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒருவன் ஐஸ்வர்யாவை பார்த்துக் கொண்டு இருந்தான். ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறான் என்று நான் சற்று எட்டிப் பார்க்க, ஐஸ்வர்யாவின் துப்பட்டா விலகி அவளது மார்பு பிளவுகள் தெரிந்து கொண்டு இருந்தது. மேலிருந்து அதை பார்த்ததும் என் ரத்தம் சூடேறி வேகமாக ஓட, எனது ஆண்மை விழித்துக் கொண்டு அவளது பின்புறத்தில் அழுத்தியது. அந்த நேரத்திலும் இன்னொருவன் ஐஸ்வர்யாவின் மார்பை பார்ப்பது எனக்குள் உறுத்தியது. உடனே நான் அவளது துப்பட்டாவை சரி செய்தேன். அப்போது தான் ஐஸ் நடப்பதை உணர்ந்து என்னை பார்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே தலையை மெல்ல ஆட்டினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க, முன்னால் இருந்து ஒரு குரல் எங்களது கவனத்தை கலைத்தது.
“ஏம்மா, முன்னாடி லேடிஸ் கு ஒரு சீட் இருக்கு வா மா” என்று நடத்துனர் அழைக்க, ஐஸ் மிதுனை அழைத்துக் கொண்டு முன்னே சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அவள் அமர்ந்திருந்த இருக்கை முழுவதும் வெற்றிடமாக மாற, என்னை அழைத்து அருகில் அமர செய்தாள். சிறிது நேரத்தில் மிதுன் ஐஸ்வர்யாவின் மடியில் படுத்து உறங்க, அவள் எனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளது மார்பு எனது கையில் மெதுவாக அழுத்திக் கொண்டு இருக்க, மார்பு பிளவுகள் கண்களுக்கு விருந்து வைத்துக் கொண்டு இருந்தது. அப்படியே பேருந்து சென்று கொண்டிருக்க, பேருந்தில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆங்காங்கே சிலர் மட்டுமே அமர்ந்து இருந்தனர். அப்போது பேருந்து எங்களது ஊரை நெருங்க, நான் எழுந்து அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தேன். நான் எழுந்ததும் ஐஸ் விழித்துக் கொண்டாள்.
“ஏண்டா அங்க போன”
“ஊர் வந்திடுச்சு, அதான்”
“ம்ம்ம்… விவரம் தான்”
பிறகு பேருந்து நின்றதும் இருவரும் இறங்கி அவரவர் வீட்டிற்கு சென்றோம். ஒரு வாரம் முழுவதும் கோவில் கொடை, நண்பர்கள் என சீரும் சிறப்புமாக முடிந்தது. அவ்வப்போது விழாவில் ஐஸ்வர்யாவை பார்ப்பேன், இருந்தும் நண்பர்கள் இருக்கும் போது அவளிடம் பேசவில்லை. சில நேரம் தனிமையில் சந்திக்கும் போது சிறிது பேசிக் கொள்வோம். சில நேரங்களில் அன்புடன் எனது நெற்றியில் விபூதி வைத்துவிட்டு “கோவிலுக்கு வந்து சாமி மட்டும் கும்பிடுறதே இல்ல. மத்த எல்லா வேலையும் பாக்குற” என்று திட்டுவாள். பிறகு இரவு முழுவதும் அன்று நடந்தவை பற்றி தொலைபேசியில் பேசிக் கொண்டு இருப்போம். நான் மிகுதியாக நான் பார்த்த பெண்களை பற்றியும், அவர்களது உடல் அமைப்புகளை பற்றியும் பேசிக் கொண்டு இருப்பேன். இப்போது எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வோம்.
ஒரு வார விடுமுறை முடிந்து சென்னை செல்லும் நாள் வந்தது. எங்கள் ஊரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல அடிக்கடி பேருந்து இல்லாத காரணத்தால் 8 மணிக்கே பேருந்து நிலையம் வருமாறு ஐஸ்வர்யாவிடம் கூறியிருந்தேன். அதன் படி இருவரும் பேருந்து நிலைத்தை வந்தடைந்தோம். என்னுடன் எனது நண்பர்களும், அவளுடன் அவளது பெற்றோர்களும் வந்திருந்தனர். அவளது அப்பா, நானும் சென்னை செல்வதை அறிந்து ஐஸ்வர்யா மற்றும் மிதுனை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டு, சிறிது நேரத்தில் வந்த பேருந்தில் மூவரும் ஏறிக் கொண்டோம். பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அப்போது ஐஸ் என்னை பார்த்து புன்முறுவல் உதிர்த்தாள்.
எவ்வளவு பேசினாலும் இருவருக்கும் அதில் நிறைவு கிடைக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, 9.30 க்கு பேருந்து திருநெல்வேலியை அடைந்தது. பிறகு மூவரும் இறங்கி உணவு அருந்திவிட்டு, சென்னை செல்ல பதிவு செய்யப்பட்ட பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்ல நேரம் சரியாக இருந்தது. பிறகு மூவரும் பேருந்தில் ஏறி எங்களது இருக்கைகளில் அமர்ந்தோம். மிதுன் ஜன்னல் ஓர இருக்கையில் அமர, அதன் பின் ஐஸ், நான் என அமர்ந்தோம். அது முழுவதும் குளிரூட்டப்பட்ட பேருந்து, அதனால் உள்ளே நுழைந்ததும் மூவரையும் குளிர் ஆக்கிரமித்துக் கொண்டது. பேருந்து கிளம்பியதும் ஐஸ், அவள் கொண்டு வந்த போர்வையை எடுத்து மூன்று பேருக்கும் சேர்த்து போர்த்தினாள்.
மிதுன் உறங்கிட, நாங்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேருந்து விருதுநகர் அருகே வரும் போது கன மழை பெய்ய தொடங்கியது. அதனால் பேருந்து அதற்கு மேல் சிறிது வேகம் குறைத்து செல்ல தொடங்கியது. அப்போது ஐஸ் “ரொம்ப குளிருதுல” என்று எனது கையை எடுத்து அவளது மார்போடு அனைத்துக் கொண்டாள். என் கை அவளது மார்புக்கு இடையிலும், விரல்கள் அவளது தொடைகளையும் உரசிக் கொண்டு இருந்தது. அந்த உரசல் உடலில் உஷ்ணத்தையும், காமத்தையும் ஊற செய்தது. சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருக்க, ஐஸ் ஆழ்ந்த உறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
நான் மெதுவாக எனது கையை அவளது முகத்தில் வைத்து நெற்றி, மூக்கு, கன்னம் மற்றும் உதடு என விரல்களால் கோலமிட்டு ரசித்தேன். பிறகு அவளை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நானும் உறங்கினேன். நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நிற்கவும் இருவரும் உறக்கம் கலைந்தோம். அப்போது அவள் முழுவதும் என் மீது சரிந்து படுத்திருக்க, என் கை அவளது தொடைகளுக்கு இடையில் இருந்தது. உடனே நான் திடுக்கிட்டு கையை எடுக்க, ஐஸ் சாதாரணமாக “ஏண்டா இப்படி பதற்ற. சரி பாத்ரூம் போய்ட்டு வரலாம்” என்று மிதுனையும் எழுப்பி மூவரும் சென்று வந்தோம். பிறகு மீண்டும் பேருந்து கிளம்ப, ஐஸ் எனது மடியில் படுத்துக் கொண்டாள். நானும் அவளது பின் புறத்தின் தலை வைத்து தூங்க ஆரம்பித்தேன். தூங்கும் முன்பு அவளது வாசம் மற்றும் உடல் மென்மையை நன்றாக உணர்ந்து கொண்டு உறங்கினேன். பிறகு காலை ஏழு மணிக்கு ஐஸ்வர்யாவின் கைப்பேசி ஒலிக்க இருவரும் எழுந்தோம்.
ஐஸ்வர்யாவின் கணவர் தான் அழைத்திருந்தார், அப்போது பேருந்து சென்னை உள்ளே நுழைந்திருந்தது அதனை அவரிடம் கூற அவர் சிறிது நேரம் பேசிவிட்டு கட் செய்தார்.
“என்ன சொன்னாரு”
“ஒன்னும் இல்ல, டைம் ஆச்சு அதனால எக்மோருக்கு பஸ் புடிச்சு வர சொன்னாரு”
“அப்புறம்”
“அப்புறம் அங்க இருந்து நம்மல பிக்கப் பண்ணி, வீட்டில டிராப் பண்ணிட்டு, அப்படியே வேலைக்கு போய்டுவாராம்”
“நம்மல இல்ல உங்கள பிக்கப் பண்ணிப்பாறு னு சொல்லு”
“டேய்…, நீ தான டா எங்கள டிராப் பண்ணிட்டு போறதா சொன்ன”
“ஆமா, நீ தனியா போவனு நினைச்சு சொன்னேன். அதான் இப்ப உன் ஹஸ்பண்ட் வரார்ல”
“என்னமோ போ டா” என்று அவள் அந்த பக்கமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.
எட்டு மணி அளவில் பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தது. மூவரும் இறங்கி அங்கிருந்து எக்மோருக்கு சென்று இறங்கினோம். அங்கு அவளது கணவர் காரில் காத்திருக்க, ஐஸ் என்னை அழைத்து சென்று அறிமுகம் செய்தாள். பிறகு
“இங்க பாருங்க, இவன வீட்டுக்கு கூப்டா ரொம்ப பிகு பண்ணுறான்”
“ஏன் ப்ரோ, சும்மா வீட்டுக்கு வந்துட்டு போங்க”
“அது இல்ல…….”
“டேய் ஓவரா பண்ணாத, அவருக்கு வேலைக்கு டைம் ஆகுது, சீக்கிரம் வண்டில ஏறு”
“ஆமா ப்ரோ, ஏறுங்க போகலாம்”
என்னால் எதுவும் பேச முடியவில்லை, சரி என்று காரில் ஏறி அமர்ந்தேன். மிதுன் முன்னால் அமர, நானும் ஐஸ்வர்யாவும் பின்னால் அமர்ந்தோம். அவள் என்னை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தாள். “இதுக்கு தான் அப்ப எதுவும் பேசாம இருந்தியா டி” என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஒரு பத்து நிமிடத்தில் கார் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைந்து நின்றது. ஐஸ் மற்றும் மிதுன் கீழே இறக்க, நானும் இறங்கினேன். உடனே “ப்ரோ நான் வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க, சீக்கிரம் ஓடிடாதிங்க” என்று கூறிவிட்டு அவளது கணவன் சென்றுவிட்டார்.
அந்த பெரிய அப்பார்ட்மெண்டில் பதினெட்டாவது மாடியில் அவளுடைய வீடு இருந்தது. அது இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட வீடு. வீட்டில் நுழைந்ததும் மிதுன் பசிக்கிறது என்று கூற, ஐஸ் அவனுக்கு ப்ரெட் ஆம்ப்ளேட் செய்து கொடுத்தாள். பிறகு ஐஸ் என்னிடம் அவளது கணவனின் சார்ட்ஸ் மற்றும் டீசர்ட்டை கொடுத்து குளித்து விட்டு வருமாறு கூறினாள். நான் ஒரு அறையில் குளிக்க செல்ல, ஐஸ் மற்றொரு அறையில் குளிக்க சென்றாள். இருவரும் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தோம். நான் முதலிலும் சிறிது நேரத்திற்கு பிறகு அவள் ஒரு நைட்டியிலும் வந்தாள்.
“மிதுன் எங்க”
“அவன் டிராவல் டயர்டுல தூங்கிட்டான்”
அப்படியே பேசிக் கொண்டு இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது உரையாடல் குறைந்து, இறுதியாக அந்த இடமே அமைதியானது. எவ்வளவு தூரம் வெளிப்படையாக நாங்கள் பழகி இருந்தாலும், இப்போது நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் தனிமை என் மனதில் பல குழப்பங்களை உண்டாக்கியது. அதே நிலையில் தான் ஐஸ்வர்யாவும் இருக்கிறாள் என்பது அவள் முகத்தில் தெரிந்தது…
தொடரும்…………………….
உங்கள் கருத்துகளுக்கு
[email protected]

tamil maami sex storiestamil kamakathaikal doctoramma new kamakathaikalwww tamil thagatha uravu kathaigal commama kamakathaikalsex tamil kadhaitamil kamastoriestamil kamasutra storiestamil kamakkathigaltamil pundai storiestamil kamakathai incesttamil sex readingtamil sex stories in ammatamil anni storiestamil sex store amma magantamil karpalippu kathaikaltamil new sex kamakathaikaltamil hot kamakathaikal latesttamil groupsex storiestamil kamakathai newtamil pundai sunni kathaigalkama leelaisex kathakalஅம்மாவுடன் பஸ்ஸில்www tamil kamakathaigal newtamil otha kathaitamil mallu storiesindian kamakathaikaltamil amma sex kamakathaikaltamilkamakkathaikaltamil kalloori kamakathaikaltamil kaama kathaitamil kamakathakikatamil sex kathailaltamil auntys kamakathaikalnadigai pundai kathaisex கதைகள்taml kamakathaikalpundai okkum kathaitamil kudumba kamakathaigalthamil sex kathakaltamil thambi sex storiestamil stories anniமாமியார் புண்டைtamil family kamakathailatest tamil sex kathaikaltution teacher kamakathaikalகதைகள் நகைச்சுவைguy sex story in tamilkamakathaikal tamil newவேலம்மா கதைtamil kamakathaikal in tamil storytamil kama kathaitamil samiyar kamakathaikalchithi kama kathaitamil kamakathaikal oldtamil kaamakathaigaltamil latest ool kathaigaltamil sex kama kathaigalchithi sex stories in tamilkamakathaikal amma paiyansex kadhaigal in tamiltamil lover sex storiesஅம்மாவை ஓப்பது எப்படிdoctor sex stories in tamiltamil hot stories latesttamil marumagal kamakathaikalanni pundai kathaigaltamil incent kathaikalஅக்கா தம்பி செகஸ் கதைகள்kudumba kamakathaikal tamil languageதமிழ் காமகதைகள்tamil kamaveri kathaigal 2016pundai kathaitamil thagatha uravu kathaigaltamil ammavin kamaverikamalogam tamil kamakathaikalkamakathaigal.comold kamakathaikal in tamilkamakathaikalnewtamil sexy kathikaltamilkaamakathaigaltamilauntykamakathaikalhot kamakathaikal in tamiltamil sex stories buskamakathigal tamilnadigai pundai kathai