பருவத் திரு மலரே – 90 – Tamil Kamaveri

பருவத் திரு மலரே – 90 – Tamil Kamaveri
Pavadai Avukkum Tamil Kamaveri – இருட்டில் மெதுவாக நடந்து வீட்டுக்குப் போனாள் பாக்யா. அவளது அம்மா வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. எந்த சத்தமும் இல்லை. அவள் வீட்டில் பரத் இருந்தான். கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். அவள் எதுவும் பேசவில்லை.
” எங்க போனே ?” என்று அவனே கேட்டான்.
” சினிமாக்கு ” என்றாள்.
” யாருகூட.. ?”
” என் புருஷன் கூட.. ”
” யாரு.. அந்த டிரைவருதான் உன் புருஷனா.. ?” என்று அவன் கேட்க.. திக்கென்றானது அவளுக்கு.
இவனுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தாள். யாரோ தியேட்டரில் பார்த்து சொல்லியிருக்கிறார்கள். சொன்னால் என்ன.. ? நானா அவனது ஜோடி. ? சாந்திதானே.. ?
அவள் பேசவில்லை. மார்பில் இருந்த துப்பட்டாவை உருவிப் போட்டு விட்டு.. அமைதியாகப் போய் சாபபாட்டு சட்டியை திறந்து பார்த்தாள். அப்படியே இருந்தது. அவன் சாப்பிடவில்லை என்று புரிந்தது.
” சாப்படலியா ?” மெல்லக் கேட்டாள்.
” மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. ?”
”என்ன ? ” சட்டியிலிருந்து அவளுக்கு மட்டும் உணவைப் போட்டாள்.
” டிரைவர்தான் உன் புருஷனா.. ?”
” ஏ.. ஏன் கத்துற இப்ப.. ? அவனும் சாந்தியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க..! ரெண்டு பேரும் இப்ப லவ் பண்ணிட்டு இருக்காங்க. நான் கூடப் போனேன். அவ்வளவுதான். நான் கட்னவனே படு யோக்கியன்.. இதுல நான் இன்னொரு புருஷனுக்கு அலையணுமா.. ?”
” ஏன் நீ அலையாதவளா. ? அவ்ளோ பத்தினியா. ?”
அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ஆனால் இப்போது சண்டை வேண்டாம் என்று நினைத்தாள். திரும்பி அவனை திரும்பி முறைத்து விட்டு குழம்பை ஊற்றிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.
” நான் கட்னதே ஒரு தேவடியாளை.. இதுல ஓவரா சீன் வேற போடுறா.. கண்டாரவோலி..” அவன் பேச்சிலேயே குடித்திருக்கிறான் என்று புரிந்தது.
” இத பாரு.. ” என்றாள் கடுமையாக முறைத்தபடி.
” என்னடி..? எனக்கு எதுவும் தெரியாதுனு நெனைக்கறியா.. ? நீ எத்தனை பேர லவ் பண்ண எவனெவன் கூட எப்படி எல்லாம் பழகினேனு எனக்கு எல்லாம் தெரியும்.. ”
” இப்படி எல்லாம் பேசச் சொல்லி அவ சொன்னாளா.. ?”
”அவ சொன்னா.. இவ சொன்னானு இழுத்தே.. கழுத்தை அறுத்துருவேன்.. ”
” யாரு நீயா.. ? செஞ்சு பாரரா நீ ஆம்பளையா இருந்தா.. ”
அவன் சடாரென எழுந்து படீரென அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அதிர்ந்து போனாள் பாக்யா. அவளுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எழுந்த வேகத்தில் அவனைப் பிடித்து தள்ளி விட்டாள்.
” என்னை ஏன்டா அடிக்கற சில்றக்கூதி.. அவ புண்டைய காட்ட மாட்டேன்டாளா.. ?” அடிக் குரலில் கததினாள்.
அவளது பெற்றோருக்கு இந்த சண்டை தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் அவன் மீண்டும் அடிக்க.. பதிலுக்கு அவளும் அடிக்க.. சண்டை முற்றி விட்டது. வந்த ஆத்திரத்தில் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழற்றித் தூக்கி அவன் முகத்தில் வீசினாள்.
” இதுக்கு மேல கை வச்சே.. நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது..! மூடிட்டு போயிரு.. !” என்று ஆத்திரமாகச் சொன்னாள்.
அதன் பின்.. அவனும் பேசவே இல்லை. தாலியுடன் சட்டென வெளியேறிப் போய் விட்டான். பாக்யா உடைந்து போனாள். அப்படியே மடங்கி உட்கார்ந்து சிறிது நேரம் சத்தமின்றி அழுதாள். அவளது பெற்றோர் விழிக்கவில்லை என்பது அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அதன் பின் அவள் சாப்பிடவே இல்லை. உணவுத் தட்டை தள்ளி வைத்து விட்டு அப்படியே சுருண்டு படுத்து விட்டாள்.. !!
வீட்டை விட்டு போன பரத் வரவே இல்லை. காலையில் எழுந்து அவள் சமைக்கக் கூட இல்லை. குளித்து புறப்பட்டுப் போய் விட்டாள்.! சாந்தியைப் பார்த்ததும்.. நடந்த சண்டையை அவளிடம் சொல்ல மனசு துடித்தது. ஆனால் அதற்கு முன் அவள் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டாள் சாந்தி..!
” ஏய்.. நைட்டு உன்னை எறக்கி விட்டுட்டு வந்தப்பறம் என்ன நடந்துச்சு தெரியுமாடி ?” அவள் முகத்தில் மலர்ச்சிப் புன்னகை.
” என்ன நடந்துச்சு.. ?” அமைதியாகக் கேட்டாள்.
” நேரா நான் வீட்டுக்கு வரலே.. ”
” ம்ம் ?”
” காட்டுக்குள்ள ஒதுங்கிட்டோம் ”
” நெனச்சேன்.. ! ஒதுங்கி. ?”
” பயங்கர மூடுல இருந்தான்டி அவன்.. ப்பா.. எப்படி எல்லாம் புடிச்சு பெணைஞ்சு எடுத்துட்டான் தெரியுமா.. ?” மார்பில் கை வைத்துக் கொண்டு சிரித்தாள்.
” முடிஞ்சுதா எல்லாம் ?”
” ச்ச.. இல்ல.. ! மொத நாளே எப்படிடி..? எனக்கும் நலலா மூடு ஏத்தி விட்டுட்டான்.ஆனா.. மொத நாளே நான் எடம் குடுத்தா என்னை தப்பா நெனைச்சுருவான்னு.. அதுக்கு மட்டும் ஒத்துக்கலை.. !”
” பால் குடுத்தியா.. ?”
” நான் எங்க குடுக்கறது.. ? அவனே சப்பு சப்புனு சப்பி எடுத்துட்டான். இன்னுமே எனக்கு மாரு வலிக்குது.. ”
” ம்ம்.. நல்ல ஆளுதான்..”
” ஆமாடி.. அவன் வந்து வெய்ட் பண்ணிட்டு இருக்கான். போலாமா ?”
” நட… நட…”
இருவரும் கிளம்பி பஸ் ஸ்டாப் போகும்வரை அதே நாயம்தான். வேன் தயாராக நிற்க.. அதற்கு மேல் சாந்தியின் காதல் லீலைதான் தொடர்ந்தது. பாக்யா தன் பிரச்சினையை சொல்லவே இல்லை. !!
மதியம்தான் சாந்தி கேட்டாள்.
”ஏண்டி லஞ்ச் கொண்டு வரலையா ?”
” இல்லைடி.. நல்லா தூஙகிட்டேன். ஒண்ணுமே செய்யல..” என்றாள்.
கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டாள்.
அன்று வேலை முடிந்து வீடு போனபோதும் பரத் வந்த சுவடு தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று அவனுக்கும் சேர்த்து உணவு சமைத்தாள். அன்றும் அவன் வரவே இல்லை. அவள் அதைப் பற்றி யாரிடமும் பேசவும் இல்லை. !!
அப்படியே இரண்டு நாட்கள் ஓடி விட்டது. மூன்றாவது நாள்தான் சாந்தியிடம் நடந்த சண்டையைச் சொன்னாள்.
” அடிப் பாவி ” என்று திகைத்தாள் சாந்தி ”ஏன்டி சொல்லவே இல்ல.?”
” இல்ல நீ லவ் மூடுல இருக்க.. இதெல்லாம் போயி உன்கிட்ட சொல்லி.. உன் மூடை ஏன் கெடுக்கனும்னுதான். ”
” ஏய்.. எனக்கு நீதான்டி முக்கியம்..”
” விடு.. இது என்ன புதுசா என்ன? ”
” தாலியும் வீசிட்டியா ?”
” ம்ம் ”
” அத என்ன பண்ணான் ?”
” எடுத்துட்டு போய்ட்டான்..”
” உங்கம்மாகிட்ட சொன்னியா ?”
” உனக்கே இப்பத்தான் சொல்றேன்.. !”
” இனி என்ன பண்ண போறே ?”
” தெரியல”
” சரி.. உங்கப்பாகிட்டல்லாம் என்ன சொல்ல போறே. ?”
” அதுவும் தெரியல.. !!”
ஆனால் அன்று மாலை அவளது அம்மா கேட்டாள்.
” உன் புருஷனை எங்கடி ரெண்டு நாளா காணோம் ?”
” அவன் செத்துட்டான் ” என்றாள். இந்த இரண்டு நாளில் எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருந்தாள் பாக்யா.
” கழுதை.. சொல்லுடி ?”
” ஆமாம் புள்ள.. அவன நானே கொன்னுட்டேன் ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” கொன்னு எங்க பொதைச்ச? ”
” அவங்காத்தா வீட்ல..”
” வெளையாடாம சொல்லுடி..? சண்டையா ?”
” ம்ம் ”
” என்ன சண்டை.. ?”
புடவையை ஒதுக்கி கழுத்தைக் காட்டினாள்.
” பாரு.. ?”
அம்மா சட்டென புரிந்து கொண்டாள்.
” தாலி எங்கடி ?”
” கழட்டி வீசிட்டேன். ”
” மறுபடி எடுத்து போட்டுக்கலாமில்ல.. ? உங்கப்பன் பாத்தானா.. சும்மாருப்பானா ?”
” எப்படி போடறது.? தாலிய எடுத்துட்டு போய்ட்டான் ”
” ஏன் சொல்லல. ?”
பாக்யா அமைதியாக இருந்தாள்.
” என்ன சண்டைடி ?” மீண்டும் அம்மா கேட்டாள்.
” போதும்மா.. எனக்கு அவன் வேண்டாம். நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல.. தனியாவே இருந்துக்கறேன்..”
” உங்கப்பன் உன்னை வெட்டி போட்றுவான்.. ”
” என்னமோ பண்ணட்டும். என்னை பெத்தவனே கொன்னா.. கொன்னுட்டு போறான்..” என்றாள்.
அவள் அம்மாவும் உடனே எல்லாம் அவளது அப்பாவிடம் சொல்லவில்லை. ஆனால் பாக்யாவின் கணவன் ஏன் வீட்டுக்கு வருவதில்லை எனக் கேட்டதில்.. நடந்து சண்டையைச் சொல்லி விட்டாள். தாலியைக் கழற்றி வீசியதை மட்டும் அம்மாவும் மகளும் மறைத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கு பலன் இல்லை. பரத் சைடில் இருந்து அந்த விஷயம் வெளியில் கசிந்து ஊரு முழுவதும் பரவி விட்டது. அதைக் கேட்டு விட்டு குடித்த விட்டு வந்த அப்பாவிடம் தர்ம அடி வாங்கினாள் பாக்யா. ஏதோ அம்மா ஆதரவு இருந்ததால் தப்பித்தாள். ஆனாலும் இரண்டு நாட்கள் படுக்கையில் கிடந்தாள். அதன் பின் அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவைப் பெற்ற பாட்டி ஊருக்கப் போய் விடுவதாக அப்பாவிடமே துணிந்து சொன்னாள். ஆத்திரத்தில் அடித்தாலும் அப்பாவுக்கும் அவள் மீது பாசம் இருந்தது. அவரே அவளை அழைத்துப் போய்.. அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு.. கூடவே ஒரு இருந்து நிலவரத்தை சொல்லி விட்டும் திரும்பினார்.. !!
ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு.. பாட்டி வீட்டில் இருந்தே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கம்பெனி வேன் பாட்டி வீட்டுக்கு பக்கமாகவே வந்து போகும்.. !! அப்பாவிடம் தர்ம அடி வாங்கியதை எல்லாம் சாந்தியிடம் மறைக்காமல் சொன்னாள். வேலையில் ஈடு பட்டாலும் அவள் மனசெல்லாம் வேதனையிலேயே உழன்று கொண்டிருந்தது. அந்த வேதனையை போக்க ராசுவை பாகக வேண்டும் போலிருந்தது அவளுக்கு.. !!
சாந்தி போனை வாங்கி கம்பெனியிலிருந்து அவனுக்கு போன் செய்தாள். அவனுக்கும் விஷயம் தெரியும். ஆனால் வேலை இருப்பதால் விடுமுறை கிடைக்கவில்லை என்று சொல்லியிருந்தான்.
” நாயி.. எப்படா வரே ?” அவன் போனை எடுத்ததுமே கேட்டாள்.
” ரெண்டு நாள்ள வரேன்.. ” என்றான்.
” அங்க போகாத.. மொதல்ல என்னை பாக்க இங்க வா.. ”
” வரேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க இப்ப. ?”
” வேலைக்கு வந்துட்டேன். கம்பெனில இருக்கேன்.. ! எனக்கு உன்னை பாக்கணும்.. சீக்கிரம் வா.!”
” டெய்லி அழுகுறியா என்ன.. ?”
” நான் என்ன மயிருக்கு அழுகறேன். ! நான்லாம் ஜாலியாத்தான் இருக்கேன்.. !!”
” அப்பறம் ஏன் என்னை பாக்கணும்னு பீல் பண்றே.. ?”
”பீல் எல்லாம் இல்ல.. ! புருஷன் இல்லாத சுதந்திரத்தை கொண்டாட ஆள் இல்லேன்னுதான் உன்னை கூப்பிடறேன். ”
”அடிப் பாவி.. ! நீயாடி இது ?”
” அடப் போடா.. அவ அவளுக்கு இங்க வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. இவன் என்னமோ..உத்தமனாட்டம் பேசிட்டிருக்கான். சரி நான் வெக்கறேன். சீக்கிரம் வந்து தொலை.. !!” என்று சிரித்தபடியே போனை கட் பண்ணினாள்.
அவள் மனசு கொஞ்சம் நிமமதி அடைந்த மாதிரி இருந்தது ….. !!!!! Bra Kalatti Mulai Kasakkum Tamil Kamaveri
– வளரும் …… !!!!!

tamilsex kamakathikaltamil akka kamakathaiamma magan appa magal tamiltamil nadigaigal kamakathaitamil sex kamakathaikal newlatest tamil sex stories 2015தமிழ் குடும்ப செக்ஸ் கதைkamasutra kathaigal tamilanni kamaveritamil.kamaverithagatha uravu kathaigal tamilamma magan otha kathaigal tamil fontoral sex in tamiltamil kamakadigalappa magal uravu kathaigalathai pundai kathaigal in tamilamma sex stories in tamilகாமக் கதைகள்காமக்கதைsaroja devi kathaigaltamil mamiyar pundai kathaiசெகஸ் கதை தமிழ்tamil sex kadaigalதங்கை காம கதைtamil akka thangai kamakathaikalakka thambi sex kathai tamiludaluravu kathai tamiltamil kathaigal kamamsex kathai thamiltamil sex kathaigroup kamakathaikal in tamilthamil sex kathakalஅம்மா மகன் உடலுறவுக் கதைகள்mulai sappuvathu eppadi in tamilwww tamil sex kathaikalwww tamil hot sex stories comkama sex kathaiஅம்மாவும் மாமாவும்tamil kamakathigal.comamma magan kama kathaitamil sex kataikalஓப்பது எப்படி கதைகள்tamil kama veryakka okkum kathaiaunty kamaveri kathaigaltamil maja mallika sex storiesதங்கை காமம்மனைவி மாற்றி ஓப்பதுtamil today sex storypundai tamil kamakathaikaltamilkamaverikathaitamil ool kathaigal newromantic sex stories tamiltamildirtystorekamakathaikal in tamilதாம்பத்யம்tamil kamasutra kathaigaltamil new kamakathigaltamil kamastoriesgramathu kamakathaikaltamil.kamamtamiladultstorieswww kamakathaikal tamil comlatest tamil sex stories 2015tamil kamaveri kathaigal videosammavai otha magan kathaitamil kalla ool storieskamakathaigal.comtamil sex kamakathaikal tamilஅம்மாவின் இடுப்பில்akka thambi sex tamil storytamilkaamakathaikalanni pundai storyvelamma kathaigalkamakathigal in tamilkamakathaihal