பருவத் திரு மலரே – 65 – Tamil Kamaveri

பருவத் திரு மலரே – 65 – Tamil Kamaveri
Koothi Kuthum Tamil Kamaveri – சாந்தினியின் வீட்டில் சத்தம்க டிவி ஓடிக்கொண்டிருந்தது. வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே சென்றாள் பாக்யா.!
சாந்தினியின் அப்பா.. அம்மா இரண்டு பேரும் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!
” வா பாக்யா..!!” இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அழைத்தார்கள்.
லேசான தயக்கத்துடன் உள்ளே போனாள்.
” சாந்திய காணமாட்டக்குதுங்க்கா..”
” வருவா உக்காரு. இப்பதான் கடைக்கு போனா..”
பாக்யா உட்காவில்லை. அவர்கள் முன் எப்படி உட்காருவது என்று தயங்கி நின்றாள்.
” உக்காரு பாப்பா ” என்று சாந்தினியின் அப்பா சொல்ல..
” பரவால்லிங்க” என முனகிவிட்டு ஒரு சேரில் உட்கார்ந்தாள்.
” என்ன செஞ்ச இன்னிக்கு வீட்ல.?” சாநதியின் அம்மா கேட்டாள்.
” சிக்கன்.. ”
” யாரு.. உன புருஷன் எடுத்து குடுத்தானா.. ?” சாந்தியின் அப்பா.
” ஆமாங்க..” சிரித்தாள்.
” அது எல்லாம் செரிதான். ஆனா அவன் பண்ற வேலைதான் ஒண்ணும் செரியில்ல போலருக்கே.. ?”
அவளுக்கு பதில் சொல்லக் கஷ்டமாக இருந்தது. அமைதியாகச் சிரித்தாள்.
” அவனோட சாவகாசம் ஒண்ணும் நல்லால்ல..! உங்கப்பன்கிட்ட சொல்றதுதான.. ?”
” எங்கப்பனுக்கும் தெரியும். ஆனா.. என்னைத்தான் அடங்கி போகச் சொல்லி பேசுதுங்க..”
”அது சரிதான். நல்ல புருஷனா இருந்தா.. உங்கப்பன் சொல்றதுதான் கரெட்டு. ஆனா இவன் ஒண்ணும் சரியில்லாத ஆளா இருக்கானே.. ?”
” அவங்கம்மா.. இப்பக்கூட.. என்னை விட்டுட்டு வந்துருனுதாஙக அவன்கிட்ட சொல்லிட்டிருக்கு..”
” அந்த பொம்பளைக்கு எல்லாம் அறிவே இல்லையா.. ? அவளும் ரெண்டு பொட்ட புள்ளைகள பெத்தவதான.. ?”
சாந்தினி வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு வந்தாள். குளித்து கூந்தலை முதுகில் பரப்பியிருந்தாள். மஞ்சள் கலந்த சுடிதாரில் அழகாக இருந்தாள்.
” ஏய்.. வா..! இப்பதான் வந்தியா..?”
” ம்ம்..”
” வெத்தலை பாக்கு வாங்க சோனேன்..” கையில் இருந்த வெற்றிலை பாக்கை அம்மாவிடம் கொடுத்தாள் ”என்ன செஞ்ச.. வீட்ல.. ?”
” சிக்கன்.. ”
” நாங்க பிரியாணி செஞ்சோம். உன்னை சாப்பிட வெக்கலாம்னுதான் வரச் சொன்னேன்..! இப்ப சாப்பிடறியா..?”
” ஐயோ.. நான் இப்ப கொஞ்ச நேரம் முன்னாலதான் சாப்பிட்டேன். ”
” சரி.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம்..” கட்டிலில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”கிட்டதட்ட உன்ன பாத்தாளும் எனக்கு.. என் புள்ளைய பாக்கற மாதிரிதான் இருக்கு..” என்றார் சாந்தியின் அப்பா.
” ஏன்ப்பா.. ?” சாந்தி.
” இல்ல.. இந்த புள்ளையோட புருஷன பத்தி பேசிட்டிருந்தோம்..”
” அது எதுக்குப்பா இப்ப.. விடு..”
” இப்படி விட்டு குடுத்து.. விட்டு குடுத்து.. உன்னை மாதிரியே.. அப்பன் ஆத்தாள நம்பிட்டு போய் உக்காரச் சொல்றியா.. ?”
” இவள்ளாம் அப்படி இல்ல..? அவனை லெப்ட் ரைட் வாங்கிட்டுதான் இருக்கா..!”
” சும்மா சண்டை போடறதுனால அவன் திருந்திர மாட்டான். இந்த புள்ளையோட அப்பன மாதிரி ஆளுக.. குடிச்சிட்டு வந்து நாலு வீசு வீசிறனும்.. அப்பதான் நெஞ்சுக்குள்ள ஒரு பயம் இருக்கும்..”
” எங்கப்பன் அடிச்சா.. என்னைத்தான் அடிக்கும்..” என்று சிரித்தபடி சொன்னாள் பாக்யா.
பன்னிரெண்டு மணிக்கு பாக்யாவை உட்கார வைத்து பிரியாணியை சாப்பிட வைத்தாள் சாந்தினி. சிக்கன் பிரியாணி. மட்டன் வருவல்..! காரசாரமாக நல்ல மணத்துடன் சமைத்திருந்தாள்.!
” எல்லாமே நான்தான் செஞ்சேன்.” என்றாள் ”நல்லாருக்கா..?”
” சூப்பரா இருக்கு.! எப்படி பழகின..?”
” அங்க.. எங்க வீட்டு பக்கத்துல ஒரு முஸலிம் அக்கா இருக்கு. அதுகிட்ட இருந்து கத்துகிட்டேன்..!!”
உண்மையாகவே விரும்பி சாப்பிட்டாள் பாக்யா. மூக்கு முட்ட சாப்பிடும் அளவுக்கு கவனித்தாள் சாந்தினி. !! சாப்பிட்ட பின் உட்கார்ந்து வெற்றிலை போடும் போது கேட்டாள் சாந்தி.
” சினிமா போலாமா பாக்யா..?”
” எப்ப.. ?”
” மேட்னிக்கு..”
” போய்ட்டு வாங்க..” என்றார் அவள் அப்பா.!
” போலாம்..” என யோசனையாக இழுத்தாள்.
” ஏன்.. ?”
” இல்ல.. என் புருஷன் வீட்ல இருக்கான். அவன் இல்லாம போனா.. எங்கப்பா திட்டும்.. அதான் யோசிக்கறேன்..”
” சரி.. அவனையும் வரச் சொல்லு..”
” ம்ம்.. கேட்டுப் பாக்கறேன்..! வருவான். !!” என்றாள் முடிவு செய்து.
சாந்தி வீட்டில் இருந்து விடை பெற்று தன் வீட்டுக்கு வந்தாள். பரத் வீட்டில் கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். எதுவும் பேசாமல் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். அவன் மெல்லப் புரண்டு அவள் மடியில் கையைப் போட்டான். நல்ல மூடில்தான் இருக்கிறான் என்று தோன்றியது.
” சாப்பிட்டியா ?” என்று கேட்டாள்.
” ம்ம்.. நல்லா பசி வேற ஆயிருச்சு. போட்டு ஒரு வெட்டு வெட்டிட்டேன்..” அவள் இடுப்பை தடவினான்.
அவன் பக்கம் சாய்ந்தாள்.
” சினிமா போலாமா..?”
” என்ன திடீர்னு..?”
” சாந்தி என்னை கூப்பிட்டா.. நீ வந்தா நல்லாருக்கும்..”
” என்னையும் அவதான் கூட்டிட்டு வரச் சொன்னாளா..?”
” ஆமா.. நீ பெரிய ஆணழகன் பாரு..? அவ நாங்க ரெண்டு பேரும் தனியா போற மாதிரிதான் சொன்னா.! இதே நீ வேலைக்கு போயிருந்தா.. நான் போயிருவேன். இன்னிக்கு நீ வேற வீட்ல இருக்க. உன்னை விட்டுட்டு எப்படி நான் மட்டும் போறது.. ?”
” ஏன்.. போனா என்ன.. ?”
” போலாம்தான்.. ஆனா எனக்கும் ஒரு அப்பன் இருக்கானே.. குடிகார அப்பன்..! அவன் என்னை புடிச்சு காச்சு காச்சுனு காச்சிருவான்..!” என்று சிரித்தபடி சொன்னாள் ”வீட்ல ரொம்ப போர் அடிக்குது. வாடா போலாம்..”
” பல்லி வருவாளா.. ?” நைட்டிக்கு மேல் அவள் மார்பைத் தடவினான். அவளுக்கு சுத்தமாக மூடு இல்லை.
” தெரியல. அவ வர மாட்டா.. அவங்கப்பன் அவளை கொன்னே போட்றுவான்..”
” நாம மூனு பேரு மட்டுமா..?”
” ஏன்.. உனக்கு வேற ஜோடி வேணுமா.. ??”
” இருந்தா நல்லாத்தான் இருக்கும்..” அவன் முகத்தை தூக்கி அவள் மார்பில் வைத்தான். வாசம் பிடித்தான்.
” அப்ப கூப்பிட்டுக்கோ..”
” யாரை. ?”
” உனக்கு புடிச்சவ ஒருத்தி இருக்காளே.. அவளையே வேணாலும் கூப்பிட்டுக்கோ..”
” ஏய்.. லூசு மாதிரி பேசாதடி..” சட்டென விலகிச் சொன்னான்.
” சரி தொலை. நாசமாப் போனவனே..! கெளம்பு. இப்ப போனா சரியா இருக்கும்..” அவளும் எரிந்து விழுந்தாள்.
” சரி படு.. ஒரு ஆட்டம் போட்டுக்கலாம்..”
” ஏ.. வந்து பாத்துக்கலாம். என்னால இப்ப முடியாது. சாந்தி வீட்ல பிரியாணி செஞசுருந்தா.. நான் நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டேன். வயிறு பாரு.. எப்படி ஊதிட்டு இருக்குனு..!!” என்று வயிற்றைக் காட்டினாள்.
” அடிப்பாவி.. புருஷனை விட்டுட்டு அவ வீட்ல போய்.. மூக்கு புடிக்க தின்னுட்டு வந்துருக்கியா.. ?”
” ஆமா.. பெரிய புருஷன். சீமைல இல்லாத புருஷன். ! அடச் சீ.. எந்திரி..”
பரத் எழுந்தான். அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு..
”குளிச்சிட்டு வந்தர்றேன். எதுக்கும் நீ அந்த பல்லி வராளானு போய் கேட்டுப் பாரு..” என்று விட்டு வெளியே போனான்.
பாக்யா எழுந்து முத்து வீட்டுக்குப் போனாள். முத்துவின் அப்பா வீட்டில்தான் இருந்தார்.
” ஏன் பாக்யா ?”
” முத்து என்ன பண்றாண்ணா.?”
” படுத்துட்டு இருக்கா..”
முத்து ”ஏம்ப்பா. ?” என்று உள்ளிருந்து கேட்டாள்.
” வெளிய வா..”
முத்து வந்தாள். அவள் முகம் பூரிப்பாக இருந்தது. வாய் நிறைய புன்னகை.
” சினிமாக்கு வரியாடி ” சன்னமாகக் கேட்டாள்.
” இப்பவா ?”
” ம்ம்.. ”
” யாராரு.. ?”
” சாந்தி. நானு.. என் புருஷன்.. ”
” பரத்தும் வரானா.. ?”
” ஆமா..! அவனுக்கு ஜோடி இல்லேன்னு அவன்தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னான்..” என்று சிரித்தாள்.
உண்மையில் பாக்யா அதை விளையாட்டுக்குத்தான் சொன்னாள். ஆனால் முத்துவுக்கு அது பேருவகையைக் கொடுத்து விட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் மெதுவாகச் சொன்னாள்.
” இப்ப எங்கப்பனை எப்படி சமாளிக்கறது.. ?”
” சொல்லிட்டு வா. ?”
” அவ்வளவுதான். அப்பறம் எங்கப்பன் மப்புக்கு இன்னிக்கு நான்தான் ஊறுகா…”
” அப்பறம் என்ன பண்ண போறே..?”
” டிவி பாக்க போறேனு சொல்லிட்டு வரேன். ஞாயித்துக் கெழமைதான.. எங்கப்பன் உன்கூடன்னா விட்றுவான். ஆனா நாம சினிமாக்கு போனோம்னு தெரியக் கூடாது..”
” சரி.. வா.. ”
முத்து வீட்டில் இருந்து அம்மா வீட்டுக்குப் போனாள். அவளது அப்பாவைக் காணவில்லை. அம்மா மட்டும்தான் இருந்தாள்.
” அப்பன் எங்க.. ?”
” யாரையாவது புடிச்சு கழுத்தை அறுத்துட்டு இருப்பான்..”
” சினிமாக்கு வரியா..?”
” உன் புருஷனும் வரானா..?”
” ம்ம்..”
” போய்ட்டு வாங்க..!”
” அப்பனுக்கு பயந்துதான் அவனை கூட்டிட்டு போறேன்..” என்று சிரித்தாள் ” சரி.. நான் போய் பொறப்படறேன்.. ”
” அங்க போய் சண்டை கிண்டை போட்டுட்டு இருக்காத..” என்றாள் அம்மா.
பாக்யா புடவை கட்டிக் கொண்டிருக்கும்போது பரத் குளித்து விட்டு வந்தான்.
”பல்லி என்ன சொன்னா.. ?”
” வராளாம். ஆனா.. சினிமாக்குத்தான் போறோம்னு அவங்ஙப்பனுக்கு தெரியக் கூடாது. சாந்தி வீட்ல டிவி பாக்க போற மாதிரி.. !!”
பரத் புறப்பட்டு இவர்களை வரச் சொல்லி விட்டு நேராக தியேட்டருக்குப் போய் விட்டான். பாக்யாவும் முத்துவும் வீட்டில் இருந்து கிளம்பி சாந்தி வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து மூவரும் தியேட்டர் போக.. பரத் டிக்கெட் எடுத்து வைத்திருந்தான்..!!
தியேட்டரில் எந்த சங்கடமும் இல்லை. ஜாலியாக அரட்டை அடித்தபடி படம் பார்த்தனர். பரத்.. முத்துவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தான். கதாநாயகி வரும் சீனில் எல்லாம் முத்துவைச் சொல்லி கிண்டல் செய்தான்..!!
படம் முடிந்து வெளியே வந்தபோது எல்லோரையும் விட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது முத்துதான். அவளது காதலனைப் போலவே பரத்தை எண்ணினாள் முத்து ….. !!!!! Pundai Nakkum Tamil Kamaveri
– வளரும் …… !!!!!

hot sex stories tamiltamil kamak kathaigaltamil kamaveri updatedtamil kaamamமுலை கதைwww thamil kamakathai comsex.story.tamilkamakoothiஅம்மா மகன் உடலுறவுgay kama kathaiwww amma kamakathai comwww tamil thagatha uravu kathaigal comaunty kathai tamilanni pundai tamilkamakathaikaltamil nettamil heroine kamakathaikalkama stories in tamilkamakkathai tamiltamilsex stiriestamil koothi kathaigal tamil fonttamil sex stories websitemamiyar kamaஅம்மா முலைtamil akka kathaitamil kamaveri kathaigal latestamma magan new kamakathaikalஅண்ணி கதைஅம்மாவை ஒத்த நண்பர்கள்tamil oll storychithi kama kathaigalkundi kathakal tamilroja kamakathaikalஅம்மாமகன் ஒல்tamil kamaveri kathaigalamma magan ool kathaigaltamilkamakathaikal newtamil kama kathaikal newtamil athai sex kathaiincest kathaitamilsex kathaitamil aex storieskoothi veri kathaigalkamakathaikal tamil 2015gays sex stories in tamilசித்தி மகள்tamil ool storytamil aunty kamakathaikal tamilamma magan sex story in tamiltamil ool kathaigal in tamil languagetamil kamakathaikal actressஅம்மா புணடை படம்kathai sexakka kamakathaikal tamilactress tamil sex storyதமிழ் செக்சு கதைகள் புதியதுmamiyar marumagan kamakathaitamil ool kathaikal comசுய இன்பம்athai marumagan otha kathaigal tamilx kamakathaikallatest tamil sex storesamma maganai otha kathai tamiltamil kamakathaikal in tamil fontwww sex kathaisona aunty kamakathaikaltamil sex stories onlinenadigaigalin ool kathaigaltamil bus sex storytamil hot dirty storieskama kathagalanni kamaverikamakathai annitamil kamakathaikal sextamil pundai kathaigal in tamil fonttamil ponnu koothiwww tamil sex kathaikal comtamildirtystoredoctor patient kamakathaikalkamakadaigal in tamilwww tamil sex stories conகுடும்ப காமகதைகள்குரூப் செக்ஸ் கதைகள்anni tamil kamakathai